• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி

கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.…

அரசியல்டுடே தலைப்புச் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள் ◙ சென்னை பையன் குகேஷ் செஸ் போட்டியில் புதிய சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஹோம் ஆப் செஸ் அகாடமி உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு. ◙ ஒரே நாடு…

தேசிய அளவிலான கராத்தே போட்டி

21 ஆம் நூற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவன் சுஜன் சிங் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (SGFI) நடத்திய தேசியஅளவிலான கராத்தே போட்டியில் அண்டர் 14 அளவில் கலந்து கொண்டு எங்கள்…

கின்னஸ் சாதனை படைத்த உலகின் இளம் வயது டேக்வாண்டா பயிற்சியாளர்

உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா என்பவர் உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தச் சாதனை படைக்க, அந்த நபர்…

ஐபிஎல் 2025 ஏல தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏல தேதி குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்..,வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின்…

தேசிய சீனியர் போட்டியில் தமிழக ஹாக்கி அணி வெற்றி

தேசிய சீனியர் போட்டியில் தமிழக ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழக ஹாக்கி அமைப்பு சார்பில், 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. போட்டியில் நடப்பு…

கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது

நடப்பாண்டிற்கான சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடப்பாண்டுக்கான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி,…

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், நாசரேத் ஒய் எம் சி ஏ இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தியாகி டிகே செல்லத்துரை…

CBSE பள்ளிகளுக்கு தேசிய அளவிலான தடகளப்போட்டி

CBSE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சாந்த் அதுலானந்த் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் அல்கெமி பள்ளி மாணவி ஹாசினி கோவிந்தராஜ் 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் நீளம் தாண்டுதல்…

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவுபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. மாணவர் மற்றும் மாணவியருக்கான…