• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கியது நியாயமே இல்லை… ஸ்ரீகாந்த் ஆவேசம்

சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கியது நியாயமே இல்லை… ஸ்ரீகாந்த் ஆவேசம்

சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கியது நியாயமே இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச்…

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவிற்கு திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்

இந்தியாவிற்காக இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு மிக எளிமையான முறையில் திருமணம் நேற்று நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை நீரஜ் நோப்ரா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த தருணத்தில் எங்களை…

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷாக்… 10 புதிய விதிகளை அதிரடியாக அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 10 புதிய விதிகளை அதிரடியாக அறிவித்துள்ளது. சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி படுதோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ அமல்படுத்தி…

25 ஆண்டுகளாக புலியகுளம் கால் பந்து போட்டி

25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புலியகுளம் கால் பந்து போட்டி! உள்ளூரில் தொடங்கி தேசிய அளவில் சிகரம் தொட்டது! கோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 24 ஆண்டாக கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. உள்ளூரில் தொடங்கிய…

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்… மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை…

மூத்தோர் தடகளப்போட்டியில் மதுரை மாநகர் காவல் துறை சாதனை!

மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டியில் மதுரை கரிமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு எஸ்எஸ்ஐ எஸ்.குமரேசன் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 42வது மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டிகள்…

மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி

திரு பிரதர்ஸ் அணியினரால் நடத்தப்படும் மாபெரும் மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது, கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் பதினாறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின, இந்த…

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷ், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள…

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை எஸ்.பி ஆய்வு

உலக புகழ் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட எஸ்.பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உலகப்புகழ் பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 15-ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து…

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்கிறார். தென்னிந்திய அளவிலான இறுதிப்போட்டிகள் டிச’29-இல் ஆதியோகி முன்பு நடைபெறுகிறது. ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின்’ இறுதி போட்டிகளில்…