• Sat. Apr 27th, 2024

விளையாட்டு

  • Home
  • சதம் அடிக்காதது வருத்தமில்லை – ரிஷப்பண்ட்

சதம் அடிக்காதது வருத்தமில்லை – ரிஷப்பண்ட்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்காதது வருத்தமளிக்கவில்லை என்று ரிஷப்பண்ட் தெரிவித்துள்ளார்.வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி
டெஸ்ட்: வெற்றி பெறுமா இந்தியா..?

இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரின் பொறுப்பான ஆட்டத்தால் 314 ரன்…

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம் இன்று நடக்கிறது

கொச்சியில் இன்று நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று நடைபெறுகிறது.16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85…

உலக கோப்பை ஹாக்கி போட்டி:
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் வரும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனையொட்டி ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும்…

ஜல்லிக்கட்டு தொடர்பாக
நாளை ஆலோசனை

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள்…

உலகக்கோப்பையை வென்றபின் மெஸ்சி பேட்டி

உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று…

நான் கணித்தது படியே அர்ஜென்டினா சாம்பியன் – ஜெயக்குமார் கருத்து

நான் கணித்த படியே உலக கோப்பையை அர்ஜென்டினா வென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதியது. இந்தப் போட்டி மொத்தம் 120 நிமிடங்கள் நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில்…

கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ்க்கு எதிராக வெற்றிபெற்று அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை வென்றது.22-வது உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்சை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதல்…

உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு?அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில்…

உலகக்கோப்பை கால்பந்து இறுதிபோட்டி:
ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இன்று வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி வழங்கப்பட உள்ளது.22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும்,…