மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா …
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரைக்கு வடக்கே அழகர் மலை அடிவாரத்தில் அமைய பெற்றதும், திருமாலிருஞ்சோலை என்றும் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும்…
வைகை கரை ஆத்தடி கருப்பசாமி கோயில் 18 ஆம் பெருக்கு திருவிழா!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள தாழையூத்து ஆத்தடி கருப்பசாமி கோவில் 18 ஆம் பெருக்கு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலையில் வைகை ஆற்றில் இருந்து மஞ்சள் நீர் குடம் எடுத்து வந்து மூலவர்…
அண்ணாமலையாரின் பன்னிரு திருமுறை திருவிழா.. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பங்கேற்பு..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பன்னிரு திருமுறை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் கடைசி நாளான இன்று ஓதுவார் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அண்ணாமலையார் ஆலயத்தில் அகிலம் போற்றும் பன்னிரு திருமுறை திருவிழா நிறைவு நாள் இன்று. கடந்த ஜூலை 28 ஆம் தேதி வியாழன்…
திருப்பதி ஒரே நாளில் 6.14 கோடி வசூல் சாதனை
திருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் கோடிகளில் வரும் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரே நாளில் அதிகமான உண்டியல் வசூலில் சாதனை படைத்துள்ளது திருப்பதி கோயில்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிக தொகை உண்டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த…
ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நேற்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழாதுவங்கியது . திருப்பரங்குன்றத்தில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்குசிறப்பு அலங்காரம் நடைபெற்றது.நேற்று ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம்…
மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து அதிர்ச்சி…
புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் தமிழக முழவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் அருகே தேர்கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பலர் பலியாகினர்.இந்நிலையில் புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை…
அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழா
இன்று அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழாகொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர்…
வரும் 30ந்தேதி ஆரணி ஸ்ரீனிவாசா திருக்கல்யாண உற்சவம்..!
வருகிற ஜூலை 30ஆம் தேதி ஆரணியில் ஸ்ரீனிவாசா திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருகோவிலில், நாளை மறுநாள் ஆரணியில் நடைபெற உள்ள திருக்கல்யாணம் உற்சவம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான…
ஆடி அமாவாசை… முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை…