100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாதுகாக்க போராட்டம் தொடரும் ..,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள “வி.பி.ஜி. ராம்” புதிய நடைமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் இன்று காரைக்கால்…
உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம்..,
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரனேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் மேற்கொண்டார்.அதிகாலை திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்த முன்னாள்…
மீனவர்கள் வலையில் சிக்கிய பழங்கால கற்சிலை..,
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் விஷ்ணு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 5-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மகாபலிபுரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் பழங்கால…
அம்மையார் கோவில் அருகே அசைவக் கடை விவகாரம்..,
காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு அருகே இயங்கி வரும் அசைவக் கடையை அகற்றக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நாளை காரைக்கால் நகராட்சி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால், திட்டமிடப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.…
புதுச்சேரி தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜெ.சரவணன் குமார் பரபரப்பு பேட்டி..,
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்த புதுச்சேரி திருபுவனை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜே.சரவணன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்து அறிவிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு…
காரைக்கால் அரசு பள்ளியில் புதிய கழிப்பறை திறப்பு விழா..,
காரைக்கால் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு இராம.அ.ச. பக்கிரிசாமி பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் (MPLADS) மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.…
காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆய்வு..,
காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்…
சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,
காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழாவை ஒட்டி கடந்த 7ம் தேதி பந்தல்கால்…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி தொடங்கி வைத்த ஜி.என்.எஸ்.ராஜசேகரன்..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் ஆயுஷ் இயக்குனரகம் இணைந்து நடத்திய பன்னிரண்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சியில்…
விழா ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜசேகரன் ஆய்வு..,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் நடைபெறும் மாங்கனித் திருவிழா வருகின்ற 27 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக…




