பழமை வாய்ந்த மது மாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா..,
காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மது மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடனும் விக்னேஸ்வர பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்ன வாகனத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. …
பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்..,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுதிகளை என்.டி.ஏ கூட்டணி கைப்பற்றி உள்ளது. மேலும் மாவட்டத்தில் முதன்முறையாக இரண்டு பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், நிரவி திருப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வெற்றி…
விலங்குகளுக்கு உணவளிக்க முடியாவிட்டால் விட்டு விடுங்கள் துன்புறுத்தாதீர்கள்..,
காரைக்கால் மாவட்டம் சமத்துவபுரம் பகுதியில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் மர்மமான முறையில் இறப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஹோப் டைல் அனிமல் ஃபவுண்டேஷன் அமைப்பினர் அப்பகுதியில் இதுகுறித்து விசாரித்தபோது அங்குள்ள நபர் ஒருவர் கோழிகளை வளர்ப்பதற்காக நாய் பூனைகளுக்கு விஷம்…
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சனீஸ்வரன் பகவான் ஆலயத்தில் தரிசனம்..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண் ஈஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபய கஸ்த முத்தரையுடன் அருள் பாலித்து வருகிறார் இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நலன்…
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..,
காரைக்காலில் உள்ள டாக்டர் எய்ம்ஸ் அகாடமி சார்பில் 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சோதனை முறையில் ஐந்து மாணவர்களுக்கு மட்டும் நீர் பயிற்சி அழிக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை…
காரைக்காலில் அண்ணா தொழிற்சங்க இனிப்புகள் வழங்கி மே தின கொண்டாட்டம்..,
உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி அண்ணா தொழிற்சங்கம்…
பாஜக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி..,
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவின் மேல் விவாதம் நடைபெற்று; ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா மகளிருக்கு 33…
ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நல்லம்பல் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா 20ஆம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக…
மன அழுத்தம் காரணமாக இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் வேல்முருகன். இவர் காவல் கண்காணிப்பு அலுவலகம், நீதிமன்றம், சிறைச்சாலை, பாதுகாப்பு பெட்டகங்கள் அறை, ஆகியவற்றில் பணிபுரிந்து வந்தவர். இதேபோன்று வேல்முருகன் கடந்த சில நாட்களாக…
மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..,
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் அமைந்துள்ள ரீஜினல் பர்பெக்ட் மேல்நிலை பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தார். விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்கள்…



