மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பி.ஜெ.பி சார்பில் நிவாரண பொருட்கள்..
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் வடக்கு தொகுதிக்குட்பட்ட அன்புநகர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு…
நிவாரண பொருட்கள் வழங்கிய ஜே.சி.எம் மக்கள் மன்றம்..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட சேமியான் குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட…
கல்வித்துறை சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி..,
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணாக்கரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் இவ்வாண்டு காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அறிவியல் கண்காட்சி காரைக்கால் கல்வித்துறை சார்பில் கோவில்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்…
ஜி.என்.எஸ் ராஜசேகரன் உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,
காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏழை எளிய மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் மக்களின் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் ஏற்பாட்டில் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர், சேத்தூர், செல்லூர், கருக்கங்குடி…
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய நிர்மலா..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும்…
சம்பா நெல் பயிர்கள் மூழ்கிய விளை நிலங்கள்..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயலின் காரணமாக நேற்றைய முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்து வந்தது இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு அடுத்தபடியாக சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்…
‘டிட்வா புயல்’ காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழை..,
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘டிட்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடங்கிய தொடர் மழை இன்று அதிகாலை…




