• Fri. Apr 19th, 2024

அரசியல்

  • Home
  • வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக நிரூபித்து காட்டட்டும்.., எலியார்பத்தியில் விருதுநகர் எம்.பிமாணிக்கம் தாகூர் பேட்டி..!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக நிரூபித்து காட்டட்டும்.., எலியார்பத்தியில் விருதுநகர் எம்.பிமாணிக்கம் தாகூர் பேட்டி..!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கூறட்டும். அவர்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று பார்ப்போம். மோடியின் பெயரைக் கூட சொல்ல பயப்படுபவர்கள் தான் அதிமுக காரர்கள் என விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் பேட்டி…

அரசியலுக்கு ஆன்மீகத்தை பயன்படுத்தும் பாஜக : கனகராஜ் குற்றச்சாட்டு..!

பாஜக அரசு அரசியலுக்கு ஆன்மீகத்தைப் பயன்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து நாகர்கோவிலில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் அளித்துள்ள…

மக்களவைத் தேர்தலில் மாஸ் பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்..!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம 6,000 ரூபாய் வழங்கப்படும் என மாஸ் பிளானுடன் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் 139ஆவது நிறுவன நாள் நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த…

சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு : பிரசாந்த் கிஷோர்..!

வரும் 2024 மக்களவைத் தேர்தலில், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம் என பிரசாந்த்கிஷோர் தெரிவித்துள்ளார்.பல மாநிலங்களில் அரசியல் மாற்றம் வருவதற்குக் காரணமாக இருந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தற்போது, பிகார் மாநில அரசியலில் புத்துயிர் ஊட்டும்…

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தீர்மானம்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம். மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை…

பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை.., உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும்…

வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும்.., உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளதுகடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக…

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!

நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி திரவுபதிமுர்மு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை…

நடிகை கங்கனாரனாவத் பா.ஜ.க. வேட்பாளராகிறாரா..!

சமீபகாலமாக பா.ஜ.க தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகை கங்கனாரனாவத், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.2006 ஆம் ஆண்டில் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கங்கனா ரனாவத். அதற்காக அவர் சிறந்த பெண்…

திமுக அரசு திட்டமிட்டு செயல்படவில்லை.., எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!