புதிய கல்வி கொள்கை சுதந்திரத்தை அளிக்கிறது -மோடி பேச்சு
புதிய கல்விக்கு கொள்கை இளைஞர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறது அண்ணாபல்கலைபட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சுஅண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், பொறியியல் படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள், மாணவிகள் 69 பேருக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை பிரதமர்…
மகிழ்ச்சியில் ஓபிஎஸ்…. கலங்கி போன இபிஎஸ்..
செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு நேற்று சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே நடந்த இரட்டை தலைமை பிரச்சனை குறித்து பிரதமரை தனித்தனியே சந்திக்க போவதாக தகவல் வெளியானது நாம் அறிந்ததே. இதை தொடர்ந்து இன்று…
இரு கூட்டுக்கிளிகளான ஓபிஎஸ், இபிஸ் இணைய வாய்ப்பில்லை…
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பும் சமரசமாக செல்வதற்கு வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு வாய்ப்பே…
மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இ.பி.எஸ்
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 27ஆம் தேதி சென்னையில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி…
விளம்பரம் மூலம் மிரட்டிய ஓபிஎஸ்
பிரபல ஆங்கில நாளிதழில் அளித்துள்ள விளம்பரம் மூலம் தனதுசாதனைகளை வெளிபடுத்தி மிரட்டும் ஓபிஎஸ்.செஸ்ஒலிம்பியாட் போட்டி, அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிந்துள்ளமோடியை ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்திக்க உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தன் சாதனைகளை பட்டியலிட்டு பிரபல…
குடியரசு தலைவரை சந்தித்த எம்.பி. ரவிந்திரநாத்…
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். – அண்ணாமலை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு…
கழுகுமலையில் பாஜக செயற்குழு கூட்டம்
கழுகுமலையில் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுசெயலாளர்…
சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் மூலம் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான…