• Thu. Apr 18th, 2024

அரசியல்

  • Home
  • நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!

நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி திரவுபதிமுர்மு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை…

நடிகை கங்கனாரனாவத் பா.ஜ.க. வேட்பாளராகிறாரா..!

சமீபகாலமாக பா.ஜ.க தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகை கங்கனாரனாவத், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.2006 ஆம் ஆண்டில் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கங்கனா ரனாவத். அதற்காக அவர் சிறந்த பெண்…

திமுக அரசு திட்டமிட்டு செயல்படவில்லை.., எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்..!

திமுக அமைச்சரவையில் ஒரு அமைச்சர் சிறையில், தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மற்றொரு அமைச்சர் என்று இருக்கும் நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிமளவத்துறை…

கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்.., 60க்கும் மேற்பட்டோர் கைது…

கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 92 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்ததை கண்டித்து, நெல்லிக்குப்பம் அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு…

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு. நாகர்கோவில் கே.எஸ்.அழகிரி பேச்சு.., நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மற்றும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், முன்னாள் இணை அமைச்சர்…

இந்தியா கூட்டணிக்கு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்…

மதுரையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.., 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணியை…

வார்த்தைகளை அடக்கவில்லை என்றால்.., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக வருவார்.. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி..!

திருச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு சக்திகளை வீழ்த்தும் மாநாடு- மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி…

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வருகின்ற டிச.29 ம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம்…

தெலங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தெலங்கானா அரசில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று அதிகாலையிலேயே தெலங்கானா மாநிலத்தில் பெண்களும், திருநங்கைகளும் தெலுங்கானா மாநில அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற மகாலட்சுமி திட்டம் அமலுக்கு வந்தது.…