• Fri. Apr 19th, 2024

அரசியல்

  • Home
  • ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது. 2024 லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ கூட்டணி முழுமையாக தயாராக உள்ளது. நல்லாட்சி மற்றும் மக்கள் சேவையில் எங்களின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்வோம்!

18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்

முதற்கட்டம் – ஏப்ரல் 19; 2ம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 26; 3ம் கட்ட தேர்தல் – மே 7; 4ம் கட்ட தேர்தல் – மே 13; 5ம் கட்ட தேர்தல் – மே 20; 6ம் கட்ட…

நாடு முழுக்க தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்தது – தலைமைத் தேர்தல் ஆணையர்

நாடு முழுதும் வங்கிகளில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வங்கிகள் தகவல் அனுப்பும். மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.…

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு

7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும். முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறும் . வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 26 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். பீகார்,குஜராத், தமிழ்நாடு…

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் , டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது..,…

மக்களவைத் தேர்தலில் 14 மருத்துவர்களை களமிறக்கும் நாம் தமிழர் சீமான்

வருகிற மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியில், 14 மருத்துவர்கள் அடங்கிய வேட்பாளர்களுடன் களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தாலும், அக்கட்சியில் வேட்பாளர் தேர்வானது விறுவிறுப்பாக நடைபெற்று…

தென்காசி தொகுதியை குறி வைக்கும் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன்

அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இருவரும் தங்கள் கூட்டணிகளிடம் தென்காசி தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த…

அதிமுகவில் 2 தொகுதிகளை கேட்கும் பார்வர்ட் பிளாக் கட்சி

வருகிற மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தேனி, ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்த அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சி…

இரட்டை இலைச்சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுகவில் இரட்டைஇலைச்சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கா, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கா என்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என…

போக்குவரத்து ஊழியர்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு

போக்குவரத்து ஊழியர்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்து, தமிழகம் முழுவதும் மார்ச் 18ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்புசங்கத்தின் மாநிலத் தலைவர்டி.கதிரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..,அரசு…