பிரதமரை தொந்தரவு செய்கிறது கருப்பு -ச.வெங்கடேசன் எம்.பி.
பிரதமர் மோடியை கருப்பு தொந்தரவு செய்வதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறது. அதுதான் கருப்பு எனவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 5ம் தேதி நாடாளுமன்றத்தில் கருப்பு…
எஸ்.பி .வேலுமணி வழக்கு ..தடைவிதிக்க கோர்ட் மறுப்பு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து…
முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்
தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி. மதுரை அருகே திருவேடகம் வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…
தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்தி
தேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கொடியை அனைவரும் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக ஏழை எளியவர்கள் இதிலிருந்து ரூபாய்…
பாஜவின் கணக்கு..ஓபிஎஸ்ஸிடம் செல்கிறதா அதிமுக…
ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக உள்ள அதிமுகவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்.அதிமுகவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதியில் பாஜக வலுவாக இருப்பதால் இபிஎஸ் ஆதரவு தேவையில்லை என தலைமை கருதுகிறது.…
இபிஎஸ் கோட்டைக்குள் நுழையும் ஓபிஎஸ்
இபிஎஸ் கோட்டையாக பார்க்கப்படும் கொங்குமண்டலத்தில் ஓபிஎஸ்க்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க முடிவு.சென்னையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் நிண்ட நேரம் தனியாக பேசியுள்ளார். அவர்களிடம் உள்ளூர் பிரச்சனைகளை கேட்டறிந்தபின் ,கொங்கு மண்டலத்தில்…
நிதிஷ் -லாலுவின் பழைய போட்டோ வைரல்
பீகாரில் தற்போது 8 வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிதிஷ்குமார் மற்றும் கூட்டணியில்உள்ள லாலுவின் பழையபுகைப்படம் வைரலாகி உள்ளது.பீகாரில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் நிதிஷ் – லாலு சேர்ந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.…
தேசியக்கொடி வாங்கினால் தான் ரேஷன்.. மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வாங்காவிட்டால் ரேஷன் பொருள் தர மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக…
பிரபல 70ஸ் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணையவுள்ளார்…
தெலுங்கு சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. அப்போது இருந்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற அவர், தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல்…
மோடி பிரதமராக முடியாது …அடித்துச்சொல்லும் நிதிஷ்குமார்
மீண்டும் மோடி பிரதமராக முடியாது என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு.பீகாரின் முதலமைச்சராக 8ஆவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ்…