• Mon. Apr 29th, 2024

அரசியல்

  • Home
  • திமுக நிர்வாகிகள் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரிப்பு

திமுக நிர்வாகிகள் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரிப்பு

லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்திற்கு ஆதரவு கேட்டு மாவட்ட திமுக கலை, இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் டி.அரிகிருஷ்ணபெருமாள் தலைமையில் நிர்வாகிகள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று வாக்கு…

ஓபிஎஸ் ஆதரவாக தமிழர் தேசம் கட்சி தலைவர் பிரச்சாரம்

தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் நாகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்.

அண்ணாமலை நிர்மலாசீதாராமன், வானதி சீனிவாசன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு…

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. கோவை…

இந்தியா கூட்டணியில் 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று நல்ல பிரதமரை தேர்ந்தெடுப்போம்- தங்கதமிழ்ச் செல்வன் பேட்டி

உங்களையும், சசிக்கலாவையும் சிறைக்கு அனுப்பிய பாஜகவுடன் ஏன் கூட்டணி அமைத்துள்ளீர்கள் – தேனி தொகுதியில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மட்டுமே போட்டி – இந்த தேர்தல் எம்.பி.க்கான தேர்தல் பிரதமருக்கான தேர்தல் அல்ல, பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எதற்கு., –…

ஓபிஎஸ் நாளை பிரச்சாரப் பயணம் விவரம்

ராதிகா சரத்குமாரிடம் மூதாட்டி கேட்ட கேள்வி..!

அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமரிடம் மூதாட்டி சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த…

அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்யுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குடி, தச்சனேந்தல், புல்வாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் உடன் இருந்தனர்.

அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார்-சிங்கை ராமச்சந்திரன் பேட்டி

அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார் என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது.”இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த…

எங்கள் அண்ணனுக்கு ஆங்கிலம், இந்தி தெரியும்.., சண்முகபாண்டியன் பிரச்சாரம்!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அண்மையில் மறைந்த விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டு களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக கொட்டு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் மறைந்த விஜயகாந்ததின் இளைய…

அண்ணாமலை ஜோசியரா?விசுவாமித்திரரோ? – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்

மதுரை மேலமாசி வீதியில் உள்ள வட இந்தியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வட இந்தியர்களிடம் பேசினார். இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அப்போது செல்லூர் ராஜூவுக்கு பாசி மாலைகள் அணிவித்தும்…