இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குடி, தச்சனேந்தல், புல்வாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் உடன் இருந்தனர்.