• Sun. May 5th, 2024

அரசியல்

  • Home
  • ஓபிஎஸ் முதுகுளத்தூர் அபிராமம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

ஓபிஎஸ் முதுகுளத்தூர் அபிராமம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிராமம் பேரூராட்சியில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ஓபிஎஸ் பிரச்சார பயணம் நிலவரம்

தொண்டர்களைப் பார்த்து வணக்கம் வைத்தேன் போலீசாரிடம் கம்பீரமாக விவாதம் செய்த அண்ணாமலை-கோவையில் பரபரப்பு

பிரச்சாரம் செய்யவில்லை எனது கட்சிக்காரர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தான் செய்தேன். அதற்காக போலீசார் நான் பிரச்சாரம் செய்தேன் என அத்துமீறினார்கள். இது என்ன நிநாயம்.., என வேதனை கலந்த கம்பீரமாக தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை ஒண்டிப்புதூர்…

சிவகாசி தேமுதிக பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த நடனம்…

எடப்பாடி பழனிச்சாமி பிரதமராவார்- சிவகாசியில் பிரேமலதா சூளுரை!

அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி பழனிச்சாமிபிரதமரா வார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரை- தன் கணவர் விஜயகாந்த் மறைந்த சோகத்தை உள்ளடக்கி உங்களிடையே பேசுகிறேன் என உருக்கம்… விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய…

தங்கம்தமிழ்ச்செல்வன் பேமிலி கிட்ட கவனமா இருங்க!

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி குறித்து பாலிமர் நியூஸ், தந்தி டிவி, நியூஸ் தமிழ் டிவி, நியூஸ்7 டிவி ஆகியவற்றின் லோகோவை பயன்படுத்தி போலியாக வீடியோ மற்றும் போட்டோக்களுடன் கூடிய கார்டுகளை பயன்படுத்தி போலி செய்திகளை உருவாக்கி சமூக…

அழகர் அணை திட்டம் நிறைவேற்றப்படும் : பிரேமலதா பேச்சு

அனைவரும் கூட்டணி தர்மத்துடன் செயல்பட்டு தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி…

மகன் பிரச்சாரத்திற்காக வந்த பிரேமலதாவை கே.டி. ஆர் மகிழ்ச்சியாக வரவேற்ற புகைப்படங்கள்

பலாப்பழத்தை மறந்து விடாதீர்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வநாயகபுரம், கீரனூர், மணலூர் கிழக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் பொருட்களுக்கு புவிசார் குறியீடு: ராதிகா சரத்குமார் பேச்சு

விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி,சின்ன பேராலி,பாண்டியன்நகர்,ரோசல்பட்டி உள்ளிட்ட…