• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்..கார்கே , சசி தரூர் யாருக்கு வெற்றி?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்..கார்கே , சசி தரூர் யாருக்கு வெற்றி?

இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. போட்டியிடும் இருவருமே தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது.காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய…

நாளை தேர்தல்-அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?

காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளநிலையில் அடுத்த தலைவர்யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மல்லிகார்ஜூனகார்கே மற்றும் சசிதரூர் மோதுகின்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 10,000காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை முடியும்…

ஆர்.எஸ் எஸ் கோட்டையில் பாஜக படுதோல்வி

ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிரா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது.…

நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல் – சத்தியமூர்த்தி பவனில் வாக்களிக்கிறார்கள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் நாளை (திங்கள்) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரும் களத்தில் மோதுகிறார்கள்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில…

ஹிமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி தேர்தல்

ஹிமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல 68 இடங்களை…

உத்தவ் தாக்கரேவுக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு தீபச்சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி, தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தீப சுடர் சின்னத்தையும் , ’சிவ சேனா உத்தவ்…

சின்னத்திற்கு தடை…. டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனு

வில்-அம்பு சின்னத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ்தாக்கரே மனு செய்துள்ளார்.மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில்…

பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 உறுதியாக வெல்வோம் – மு.க.ஸ்டாலின் பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என மு.க.ஸ்டாலின் பேச்சு.சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுத்துள்ள தி.மு.க.வின் கோடானு கோடி…

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின்…

போட்டியில் இருந்து விலக மாட்டேன்- சசிதரூர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகமாட்டேன் என சசிதரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன…