• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • அடுத்து பாராளுமன்றமும் வசமாகும்- கே.எஸ்.அழகிரி கருத்து

அடுத்து பாராளுமன்றமும் வசமாகும்- கே.எஸ்.அழகிரி கருத்து

கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள் சுமதி அன்பரசு, தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து…

நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!!

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ்…

ஓ.பி.எஸ் – டிடிவி தினகரன் இணைப்பு.., எடப்பாடி பழனிச்சாமி சாடல்..!

ஓ.பி.எஸ்சும், டிடிவிதினகரனும் இணைந்திருப்பது மாயமானும், மண்குதிரையும் ஒன்றிணைந்ததைப் போலத்தான் என முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சாடியிருக்கிறார்.சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும்…

ஜெயலலிதா, வி.கே சசிகலா ‘தினகரன் பாடத்துடன் மதுரையில் போஸ்டர்

“நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வெண்றாக வேண்டும்” என்ற வசனத்துடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா, வி.கே சசிகலா ‘தினகரன் பாடத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்..அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தனக்காக தனி ஆதரவாளர்களை திரட்டி திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டினை நடத்தினார். இதனைத்…

கர்நாடகாவில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்..!

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது.கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ்…

மதுரை மாநகராட்சியைக் கண்டித்து, பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியை கண்டித்து,மதுரை விளாங்குடி பகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடி பகுதியில் 1.2.20 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிந்த பிறகு சாலைகளில் பள்ளம் உள்ளது சரிவரை பணி…

தேர்தல் பிரச்சாரம் செய்ய அமித்ஷா, யோகி ஆதியநாத்தைதடை விதிக்க கோரி காங்கிரஸ் சார்பில் மனு..!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அளித்த…

கர்நாடகாவில் வெற்றி யாருக்கு?.. பாஜகவா? காங்கிரஸா?

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. அதன்படி…

கர்நாடாகாவில் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரு வேட்பாளர்கள்..!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே மாதிரி உருவ ஒற்றுமையுடன் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி…

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய அமீர்கான்..!

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் பிரதமர் மோடி என அமீர்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது…