கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் அரண்மனைபோல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி கண்டு அனைவருமே வியந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.
வாக்களிப்போர் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் அரண்மனைபோல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி கண்டு அனைவருமே வியந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.
வாக்களிப்போர் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறது.