• Mon. May 20th, 2024

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே..!

கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் அரண்மனைபோல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி கண்டு அனைவருமே வியந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

வாக்களிப்போர் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *