• Fri. May 3rd, 2024

அரசியல்

  • Home
  • தமிழக ஆளுநரை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மனு..!

தமிழக ஆளுநரை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மனு..!

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சார்பில் வியாழக்கிழமை நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது…

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது..,வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை..!

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர்…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது : தேசிய தலைவர்கள் கண்டனம்..!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு…

அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி கைது

கதறி அழும் செந்தில்பாலாஜி

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்..,அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில்…

அமித்ஷா பேச்சு…சீட்களை முடிவு செய்வது நாங்கள் தான்: செம்மலை பதிலடி

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பரபர கருத்தை தெரிவித்துள்ளார்தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் போட்டியிடுவோம் என முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவர்…

தமிழரை பிரதமராக்க உறுதி ஏற்போம்: அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். இன்று மாலை வேலூரில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.முன்னதாக சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை…

தமிழகத்தை குட்டிச்சுவராகி விட்டார் ஸ்டாலின் -ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றசாட்டு

மோசமான நிர்வாகசீர்கேட்டால் தமிழகத்தை குட்டிச்சுவராகி விட்டார் ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றசாட்டுகழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம், சிவரக்கோட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் திரும்ப பெரும்…

பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்

அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய சுயயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார்.…

ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டி

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் அரசியல் கட்சி பிரதிநிதி போல பேசி வருவதாகவும், அதிமுகவை நம்பினால் மட்டுமே பாஜக கரை சேர முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…