• Mon. Jun 5th, 2023

அரசியல்

  • Home
  • நெடுஞ்சாலைத்துறை முறைகேடு… எடப்பாடி பழனிசாமி மீது போட்ட வழக்கு இன்று விசாரணை..

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு… எடப்பாடி பழனிசாமி மீது போட்ட வழக்கு இன்று விசாரணை..

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த போது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை…

திரௌபதி முர்மு பெயர் உருவானது எப்படி…

புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயரில் உள்ள ‘திரௌபதி’, மகாபாரதத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். இந்த பெயர் அவருக்கு எவ்வாறு வந்தது என்ற தகவலை அவரே ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். ஒடியா மொழி பத்திரிகை ஒன்று அவரை சில…

உதயகுமார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பரோட்டா மேட்டர் சக்ஸஸ்! VIRAL VIDEO

“உதயகுமார் எது செய்தாலும் சூப்பரோ சூப்பர்ய்யா! சின்ன விழா நடத்தினாலும் அதை பெரிய விழாவா போக்கசிங் காமிக்கரதல கில்லாடிதான்.” அப்படி என்ன இப்படி ஒரு பேச்சு அதிமுக தலைமைக்கழகம் வரை தற்போது கிழம்பியிருக்கின்றது என்கிறீர்களா? உதயகுமார் பரோட்டா போட்ட சம்பவத்தைப்பற்றி தான்.தமிழகம்…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம்!

ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கத்தை அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நியமித்துள்ளார்.கடந்த 11 ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட 18…

சிலை வைக்க பணம் இருக்கு .. மக்களுக்கு செய்ய பணமில்லையோ.. ஜெயக்குமார் அதிரடி..

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. அதனால் திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் சென்னை…

பதவியேற்றார் இசைஞானி இளையராஜா!!

மத்திய பாஜக அரசு இளையராஜா உள்பட 4 பேருக்கு ராஜ்யசபா எம்பி பதவி அறிவித்திருந்தது. இதில், இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் . அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய…

டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு திமுக வைத்த செக்..

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் வழக்கு விசாரணக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடுஞ்சாலை…

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று அகில இந்திய சட்ட உரிமை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பாண்டியன் ஆலோசனைப்படி…

மின் கட்டண உயர்வு காரணமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆளும் திமுக…

திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம்…