இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 102 கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,நின் குறை முடித்த பின்றை, என் குறைசெய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, நின் கிளை மருங்கின், சேறிஆயின்,அம் மலை…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் : 101 முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 396: பெய்து போகு எழிலி வைகு மலை சேர,தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகைபாசறை மீமிசைக் கணம்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்:394 மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப, பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், வன் பரல் முரம்பின், நேமி அதிர சென்றிசின் வாழியோ, பனிக்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 393 நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், கானவன் எறிந்த கடுஞ் செலல்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்:392 கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தைபுள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி, உழை…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 391 ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்…