• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 102 கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,நின் குறை முடித்த பின்றை, என் குறைசெய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, நின் கிளை மருங்கின், சேறிஆயின்,அம் மலை…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் : 101 முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 397: தோளும் அழியும், நாளும் சென்றென்நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்கண்ணும் காட்சி தௌவின் என் நீத்துஅறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோசாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ”சாவின்பிறப்புப் பிறிது ஆகுவது…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 396: பெய்து போகு எழிலி வைகு மலை சேர,தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகைபாசறை மீமிசைக் கணம்…

இலக்கியம்

நற்றிணைப்பாடல் : 400 வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரியஇருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?மறம் கெழு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 395: யாரை, எலுவ? யாரே, நீ எமக்குயாரையும் அல்லை; நொதுமலாளனை;அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்;கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன,ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்தஆ…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்:394 மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப, பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், வன் பரல் முரம்பின், நேமி அதிர சென்றிசின் வாழியோ, பனிக்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 393 நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், கானவன் எறிந்த கடுஞ் செலல்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்:392 கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தைபுள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி, உழை…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 391 ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்…