• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 26:நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரைவிண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்முட முதிர் பலவின் அத்தம், நும்மொடுகெடு துணை ஆகிய…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 25: அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்னசெவ் வரி இதழ சேண் நாறு பிடவின்நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்வள மலை நாடன் நெருநல் நம்மொடுகிளை மலி சிறு தினைக்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 24: ‘பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டுஉடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்சேறும், நாம்’ எனச் சொல்ல- சேயிழை!-‘நன்று’ எனப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 23: தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவேவடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொளஅன்னை காக்கும் தொல் நலம் சிதையகாண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்முத்துப் படு பரப்பின் கொற்கை முன் துறைச்சிறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 22: கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினைமுந்து விளை பெருங் குரல் கொண்ட மந்திகல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்கை ஊண்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 20: ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில்,பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்சுணங்கு அணிவுற்ற…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 19: இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!இன மணி நெடுந்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 18: பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகலவருவர் வாழி- தோழி!- மூவன்முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்திரை தபு கடலின் இனிது…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 17: நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,மால் கடல் திரையின் இழிதரும் அருவிஅகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்புஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு…