• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 19: இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!இன மணி நெடுந்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 18: பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகலவருவர் வாழி- தோழி!- மூவன்முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்திரை தபு கடலின் இனிது…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 17: நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,மால் கடல் திரையின் இழிதரும் அருவிஅகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்புஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,வாடாப் பூவின் பொய்கை நாப்பண்ஓடு மீன் வழியின் கெடுவ் யானே,விழுநீர் வியலகம் தூணிஆகஎழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,கனங்குழைக்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 15:முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொளஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!பூவின் அன்ன நலம் புதிது உண்டு,நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமேநேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,மாசு இல் கற்பின் மடவோள் குழவிபேஎய் வாங்கக்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 14: தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்அகப்பா அழிய நூறி, செம்பியன்பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிதுஅலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்துமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,இனம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 13: எழாஅ யாகலின் எழில்நலந் தொலையஅழாஅ தீமோ நொதுமலர் தலையேஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்தபகழி யன்ன சேயரி மழைக்கண்நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்எறிபொற் பிதிரின் சிறுபல் காயவேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சிமயில்அறிபு அறியா மன்னோபயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே..…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,‘இவை காண்தோறும்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 11: பெய்யாது வைகிய கோதை போலமெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப்உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்வாரார் என்னும் புலவி உட்கொளல்ஒழிகமாள நின் நெஞ்சத்தானே;புணரி பொருத பூ மணல் அடைகரை,ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,வலவன் வள்பு ஆய்ந்து…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்நீத்த லோம்புமதி பூக்கே ழூர!இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்பழையன் வேல்வாய்த் தன்னநின்பிழையா நன்மொழி தேறிய இவட்கே…