• Mon. May 13th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 39: சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென்காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்கண்ணே கதவ?…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 38:வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,பாட்டம் பொய்யாது பரதவர் பகர,இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழுமெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,ஒலி காவோலை முள் மிடை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 37: பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணிபைபய இசைக்கும் அத்தம், வை எயிற்றுஇவளொடும் செலினோ நன்றே; குவளைநீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,கலை ஒழி பிணையின் கலங்கி,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 36: குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்கல்லக வெற்பன் சொல்லின் தேறி,யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 35: பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனிகிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்இரை தேர் நாரை எய்தி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 34: கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்தபறியாக் குவளை மலரொடு காந்தள்குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்அருவி இன் இயத்து ஆடும் நாடன்மார்பு தர வந்த படர் மலி அரு நோய்நின்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 33: படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,கல்லுடைப் படுவில் கலுழி தந்து,நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில்,துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்அதர் பார்த்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 32:‘மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவிஅம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்வருந்தினன்’ என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்குஅரிய- வாழி, தோழி!- பெரியோர்நாடி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 31: மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,சேயிறா எறிந்த சிறு வெண் காக்கைபாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 30: கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-பாணன் கையது பண்புடைச் சீறியாழ்யாணர் வண்டின் இம்மென இமிரும்,ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-கால் ஏமுற்ற பைதரு காலை,கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி,…