• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 311: பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,அழியா மரபின் நம் மூதூர் நன்றே கொழு மீன் சுடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 310: விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்வாளை பிறழும் ஊரற்கு, நாளைமகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறு மொழிஉடன்பட்டு, ஓராத்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 309: நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,‘யான் செய்தன்று இவள் துயர்’ என, அன்பின்ஆழல்; வாழி! – தோழி! – ‘வாழைக்கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் பெரு மலை…

நற்றிணைப் பாடல் 308:

செல விரைவுற்ற அரவம் போற்றி,மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழையாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,வேண்டாமையின் மென்மெல வந்து,வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,ஆகம் அடைதந்தோளே:…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 307: கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்ததிதலை அல்குல் நலம் பாராட்டியவருமே – தோழி! – வார் மணற் சேர்ப்பன் இறை பட…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 305: வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே – மகளை! – நின் தோழி எரி சினம் தணிந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 305: வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே – மகளை! – நின் தோழி எரி சினம் தணிந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 304: வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்புணரின், புணருமார் எழிலே; பிரியின்,மணி மிடை பொன்னின் மாமை சாய, என்அணி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 303: ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரைமன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,”துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,நம்வயின் வருந்தும்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 302:இழை அணி மகளிரின் விழைதகப் பூத்தநீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்காடு கவின் பூத்தஆயினும், நன்றும்வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீதாஅம் தேரலர் கொல்லோ சேய்…