• Sun. Apr 28th, 2024

இலக்கியம்

  • Home
  • நற்றிணைப் பாடல் 228:

நற்றிணைப் பாடல் 228:

என் எனப்படுமோ தோழி! மின்னு வசிபுஅதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்துஅருளான் கொல்லோ தானே கானவன்சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,வெறி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 227: அறிந்தோர் ”அறன் இலர்” என்றலின், சிறந்தஇன் உயிர் கழியினும் நனி இன்னாதே;புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்தபின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!படு மணி யானைப் பசும்பூட் சோழர்கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,கள்ளுடைத்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 226: மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார், மன்னர் – நன்னுதல்!நாம் தம் உண்மையின் உளமே; அதனால்தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, என்றூழ் நிறுப்ப, நீள் இடை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 225: முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்பொருத யானை வெண் கோடு கடுப்ப,வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,மெல் இயல் மகளிர் ஓதி அன்னபூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை, இரந்தோர் உளர்கொல் –…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 224 அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,‘பின்பனி அமையம் வரும்’ என, முன்பனிக்கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;‘புணர்ந்தீர் புணர்மினோ’ என்ன, இணர்மிசைச்செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்‘பிரியலம்’ என்று, தௌத்தோர் தேஎத்து,இனி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 223: இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,பகலும் வருதி, பல் பூங் கானல்;இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் எல்லி வம்மோ! – மெல்லம் புலம்ப!சுறவினம் கலித்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 222: கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினைவடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்கை புனை சிறு நெறி வாங்கி, பையென,விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்செலவுடன் விடுகோ தோழி!…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 221: மணி கண்டன்ன மா நிறக் கருவிளைஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், நீர் அணிப் பெரு வழி நீள்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 220: சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,பெரிதும் சான்றோர்மன்ற – விசிபிணி முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,‘ஊரேம்’ என்னும் இப்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி தோழி! சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்கங்குல் மாட்டிய…