இன்று காலை மதுரை எம் ஜி ஆர் பேருந்து நிலையம் திருமங்கலம் நோக்கிTN58N2867
திருமங்கலம் பணிக்கு சொந்தமான அரசு பேருந்து மதுரை தோப்பூர் அருகே வரும் பொழுது பின்னால் ஆக்சில் ராட் கட் ஆகி சாலையில் தர தரவென சாலையைப் பார்த்துக் கொண்டு வந்தது பதறிப்போன பயணிகள் உடனடியாக வாகனத்தை பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்.

பின்னர் ஓட்டுநர் பணி மணிக்கு அலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார் வாகனத்தை மேட்டில் ஏத்தி நிப்பாட்டுங்கள் என சொன்னதாகவும் அது சரியாகிவிடும் என சொல்லி உள்ளார். பின்னர் அறியிலேயே தான் டிவிஎஸ் அதாவது அசோக் லேலண்ட் பராமரிப்பு மையம் இருக்கிறது. நேராக அங்கு கொண்டு செல்லுங்கள் என சொன்னதாக ஓட்டுனர் நம்மிடம் தகவல் தெரிவித்தார். ஏரி மீண்டும் சாலையில் இறங்கிய பொழுது மீண்டும் ராடு கட்டாகி சாலை முழுவதும் சாலையை சேர்த்து சாலையின் ஓரமாக நின்றது.
இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது இது குறித்து ஓட்டுநர் உடன் கேட்ட பொழுது அவர் கொடுத்த தகவல் மிகுந்த அதிர்ச்சி உள்ளதாகவே இருந்தது. இது தாழ்ந்தன பேருந்து ஏற்கனவே பனிமலையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளே இருப்பதாகவும் அதே போன்று அசோக் லேலண்ட் கம்பெனியில் பல்வேறு 20க்கும் மேற்பட்ட இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார். மேலும் இந்த பேருந்தில் 40 பிளஸ் 40 மட்டுமே பயணிக்க முடியும் எனவும் அதற்கு மேல் பயணித்தால் பேருந்தில் இது போன்ற நிலை தான் ஏற்படுகிறது என ஓட்டுனர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தனர்.

இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதே ஒரு பாலத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது இந்த பேருந்து வேறேனும் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது தமிழக அரசு இது இதற்கிடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருமங்கலம் பணிமனையில் இருந்து பொது மேலாளர் என்னிடம் பேசினார். சார் இது குறித்து அசோக் லேலண்ட் நிர்வாகத்திடமும் டிவிஎஸ் நிறுவனத்திடம் பலமுறை புகார் கொடுத்துள்ளோம்.
இது குறித்து ஆர் என் டி அதாவது அதாவது ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தகவல் தெரிவித்துள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தெரிவித்தனர். பேருந்து வந்த நாட்களில் இருந்து இதே பிரச்சனைகள் தான் நடந்து வருகிறது சமூக ஆர்வலர்களிடம் இது குறித்து கேட்ட பொழுது அசோக் லேலண்ட் நிறுவனமானது இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செய்யப்பட்ட பேருந்து எனவும் அங்கே இந்த பேருந்து அவர்கள் வாங்க மறுத்ததால் கடந்த ஆட்சியில் இந்த பேருந்தை வாங்கி தமிழகத்தில் இயக்குவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
சாலையில் இந்த பேருந்து செல்லும் பொழுது வேகத்தடையில் ஏறி இறங்கும் பொழுது இந்த ராடானது கட் ஆகி விடுகிறது வெறும் இன்னலுக்கு உங்களுக்கு ஆக வேண்டிய நிலை உள்ளது எனவும் அசோக் லேலண்ட் நிறுவனம் உடனடியாக இந்த பேருந்துகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்பதை அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பாரா என அனைவரும் கேள்வி




