• Tue. Apr 23rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகம் முழுவதும் இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்..!

தமிழகம் முழுவதும் இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்..!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது.தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகமிக கனமழை பெய்தது.…

உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம்..!

“மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன” என சத்குரு கூறியுள்ளார்.மேலும்’ “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க நாம் செலவு செய்யும் பணத்தில் பத்தில்…

வெள்ள நிவாரணம் ரொக்கமாக வழங்க எதிர்ப்பு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நிவாரண நிதி ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கினால்…

இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளம் அறிவிப்பு..!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் அதன் நகல்களை பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகள் தங்களின் கல்லூரி, பல்கலை. சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.mycertificates.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரி…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இளைய மகள்..,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து..!

முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தனது இளைய புதல்வி மதுரை தியாகராஜப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி பொறியியல் பயின்று வரும் ரு.தனலட்சுமி, சென்னையில் இன்டர்ன்ஷிப் ட்ரைனிங் பெறுவதற்கு, கழகப் பொதுச் செயலாளர், முன்னாள்…

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நாளை விசாரணை..!

தேசிய அளவில் கவனம் பெற்ற ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.வேலூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளை இருந்தது. இந்த சூழலில், ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு அதிக…

எண்ணெய் கழிவுகளை அகற்ற..சிறப்பு நிபுணர்களின் உதவியை நாடும் தமிழக அரசு..!

எண்ணெய் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்ற சிறப்பு நிபுணர்களின் உதவியை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.சென்னை எர்ணாவூரில் இருந்து 20 சதுர கி.மீ. பரப்பளவிற்கு எண்ணெய் கசிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே அமைத்த குழுவில் 2…

சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம்…

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது..!

எழுத்தாளர் தேவி பாரதிக்கு, ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக, மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி…

பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது…

வீணாகும் தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி நாட்பட்ட சர்க்கரை நோய் புண், தீக்காயம் குணமாக ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடித்த பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது வழங்கியுள்ளதுடன் ஆராய்ச்சியை மேம்படுத்த ரூ.80 லட்சம் மத்திய அரசு நிதியும் வழங்கியுள்ளது.பொள்ளாச்சியை சேர்ந்தவர் விவேகானந்த் .…