முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் -அமைச்சர்கள் மாற்றப்படலாம் என தகவல்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திடீரென முதல்வர் ஸ்டாலினை…
விருதுநகர் அருகே, காரின் டயர் வெடித்து விபத்து…தந்தை பலி, 3 மகள்கள் படுகாயம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 3 சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40). இவர், கார்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இந்த…
மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கிராம சபை கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை என்றும் ஆகையால் கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் புறக்கணித்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி…
தமிழ் மாநிலசமாஜ்வாதிகட்சியின் செயற்குழு கூட்டம்
தமிழ் மாநிலசமாஜ்வாதிகட்சியின் செயற்குழு கூட்டம் மதுரையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது, கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபெருமான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவு தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து இன மக்களுக்கும் சம நீதி…
மதுரையில் 100 நிமிட அபாகஸ் எண்கணித மராத்தான் போட்டி
மதுரையில் தென் பிராந்திய அபாகஸ் சங்கம் அறம் உலக சாதனை புத்தகத்தகம் இணைந்து நடத்திய, மாவட்டங்களுக்கு இடையேயான 100 நிமிட அபாகஸ் எண்கணித மராத்தான் போட்டி நடைபெற்றதுமதுரையில் ராஜாஜி பூங்கா சஷ்டி மண்டபத்தில் இன்றைய அவசர உலகில் குழந்தைகளும் அதற்கு ஏற்றார்…
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை – சோழவந்தான் வந்தடைந்தது
சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை அருகே சோழவந்தான் வந்தடைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சிஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந்…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தின கிராம சபை கூட்டம்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கார்சேரிகிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கார்சேரி ஊராட்சி மன்ற…
அலங்காநல்லூர் பகுதியில், மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்
தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ,உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை…
மே 4ல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்..!
தமிழகத்தில் மே 4ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே மே மாதத்தில் கோடை…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தின கிராம சபை கூட்டம்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கார்சேரிகிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கார்சேரி ஊராட்சி மன்ற…