• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 2022 -25ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய…

பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்து

பூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை.விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக்கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள்)…

பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்

ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை செய்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம்…

ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளி

திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி…

வாட்ஸ்ஆப்-ல் இணைய இருக்கும் புது அம்சங்கள்..!!

வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு செய்தியைப் பார்க்கச் செல்லும்போது, நாம் செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பது திரையின் மேற்பகுதியில் தோன்றும் ‘online’ எனும் வார்த்தையின்மூலம் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. இந்த அம்சம் தெரியாமல் இருக்க வகைசெய்யும்படி வாட்ஸ்ஆப் செயலி உரையாடல் தளம் அறிவிக்கவுள்ளது.அம்சங்கள்• செயலியைப் பயன்படுத்துகிறோம்…

தன் ட்விட்டர் முகப்பில் தேசியக்கொடியை பதிவிட்ட ரஜினிகாந்த்…

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தையொட்டி மக்கள் சமூக வலை தளத்தில் தேசிய கொடியை முகப்பு பக்கத்தில் பதிவிட வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் முகப்பு படத்தில் தேசிய கொடியை…

இந்தியா ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தாக்குதல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை…

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை

ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகைக்கு பரிந்துரை.ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு 40-50% வரை வழங்கப்பட்ட கட்டண சலுகை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீரானபின்பும் ,இதில் மாற்றமில்லை. இந்நிலையில் ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்யவதற்கான…

மின் பழுதா..?? மின்சார இணைப்பில் பிரச்சணையா..?? இனி சமூகவலைத்தளத்திலும் புகார் அளிக்கலாம்…

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறுவது, மக்களிடம் ஆலோசனை கேட்பது தொடர்பாக தமிழக மின்வாரியம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ட்விட்டரில் @TANGEDCO_Offcl, ஃபேஸ்புக்கில் @TANGEDCOOffcl, இன்ஸ்டாகிராமில் , @tangedco_Official என்ற கணக்குகளில் இனி மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.…

பிரபல 70ஸ் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணையவுள்ளார்…

தெலுங்கு சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. அப்போது இருந்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற அவர், தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல்…