• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க-வினர்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க-வினர்

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க-வினர், செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 11:30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. .கூட்டத்தில் வார்டு…

ஆம்பூரில் பிரியாணி திருவிழா… சாப்பிட தயாரா..?

ஆம்பூர் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆம்பூர் பிரியாணி ரசிக்கவே நாக்கிற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவ பிரியர்கள். கீழ் நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி…

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலதாமதம் செய்தது ஏன்? சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு பேரறிவாளன் வழக்கை விசாரித்து வருகிறது.பேரறிவாளன் மனு மீது…

சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் 3வது பெரிய மாநிலம்- மு.க.ஸ்டாலின்

தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் 3வது பெரிய மாநிலமாக திகழ்வதாக தெரவித்துள்ளார்.விருது விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது..இந்திய அளவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் 5…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2,2ஏதேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளதுடிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுக்காண ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில்…

சன்பிக்சர்ஸ் படங்களை உதயநிதி தான் வெளியிடபோறாராம்…என்னவா இருக்கும்..??

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானாலும், பின்னர் ஹீரோவாக உருவெடுத்து, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய உதயநிதி மாபெரும் வெற்றிபெற்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். அரசியலில்…

இலங்கைக்கு பறக்கிறதா இந்திய படைகள்..??? முற்றுப்புள்ளி வைத்த இந்திய தூதரகம்..

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பிலிருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.…

அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே முடிவு?

இலங்கையில் பதற்றமும் ,வன்முறையும் தொடரும் நிலையில் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது.இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம்…

அசானி புயல் எதிரொலி… விமானங்கள் ரத்து

அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் மேற்கு வங்காளத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.…

தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு

இலங்கை நடைபெற்றுவரும் வன்முறை போராட்டம் காரணமாக தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரதமர் பதிவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா…