• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது…

சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாறிவரும் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் வணிகபயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.96குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு…

பெண்களுக்கு குட் நியூஸ்.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று அறிமுகம்..!

பெண்களுக்கு வரும் கர்ப்பப்பை புற்று நோய்க்கான தடுப்பூசி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.புற்றுநோய்களை பொறுத்தவரை, நோயால் பாதிக்கப்பட்ட பின்பே அதற்கான மருந்துகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், கர்ப்பப்பை வாய் புற்று நோயைப் பொறுத்தவரை, இந்தப்…

பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.…

விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் -ரணில் விக்ரமசிங்கே !!!

இலங்கை விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை ரணில் விக்ரமசிங்கே நேற்று…

நோக்கியா 2660 ஃபிளிப் போன் அறிமுகம்..!

நோக்கியா ஃபோன்களின் தாயகமான எச்எம்டி குளோபல்,இன்று புதிய நோக்கியா 2660 ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தியது. பெரிய டிஸ்ப்ளே, பெரிய பட்டன்கள், செவித்திறன் உதவி பொருந்தக்கூடிய தன்மை மற்றும் இந்திய நுகர்வோருக்கான அவசரகால பொத்தான் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது. நோக்கியா 2660…

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக நாகை ,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களில்…

2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெல்லி-சிம்லா இடையே விமான சேவை…

ஹிமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 6 முதல் டெல்லி-சிம்லா வழித்தடத்தில் விமானச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த விமானம் டெல்லியில் இருந்து காலை…

சோனியா காந்தியின் தாயார் காலமானார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதுமை காரணமாக…

திமுக அரசை விமர்சித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வரின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் எல்முருகன் திமுக அரசை விமர்சித்துள்ளார்மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கல்விக்கொளகையில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய…

பீகார் முதல்வருடன் தெலுங்கானா முதல்வர் சந்திப்பு

பீகார் முதல்வர் நிதிஷ் உடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு . பீகார் சென்றுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் , அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். தொடர்ந்து மதிய உணவு அருந்திய இருவரும் மத்திய ,மாநில அரசியல் நிலவரம்…