• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திறன் மேம்பாட்டு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

திறன் மேம்பாட்டு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை கண்காணித்து, மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்தி கிராமபுற மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் திறன் மேம்பாட்டு செவிலியர்கள்., இந்த செவிலியர்கள் மட்டுமல்லாது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை…

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

வயநாடு, மேப்பாடியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம். 7 பேர் மாயம். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அங்கு…

கோவை மதுக்கரையில் முதலமைச்சர் விஜய் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர்கள் கைது !!!

தமிழக வெற்றி கழக தலைவர், முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவரது படத்தை மாற்றி சித்தரித்து விமர்சனம் வெளியிட்டப்பட்டு இருந்தது.. இதுகுறித்து மதுக்கரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் பாலாஜி என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்…

மாமனார் வீட்டில் ரூ.10 கோடி மதிப்பு உள்ள 1,000 சவரன் நகை திருட்டு..!

கோவை, கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67). இவரது மகள், கடந்த 2024 பிப்ரவரி மாதம் டாக்டர் எம். விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். விக்னேஷின் குடும்பத்தினருக்கு இருந்த நிதி நெருக்கடி காரணமாக, சண்முகபாண்டியன்…

காவல் துறையினருக்கே இந்த நிலைமையா?” போலீஸாரை மிரட்டிய கஞ்சா போதை ஆசாமி..,

கோவையில் நள்ளிரவில் கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபரை எச்சரிக்கச் சென்ற போலீஸ்காரரையே, அந்த ஆசாமி ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டி அனுப்பிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர்ப்…

அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..,

மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து பொதுமக்கள் இன்று இரவு 7 மணி அளவில்…

தாம்பரத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், 300-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கும் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு A. ஆஷிக் ஹமீது தலைமை தாங்கினார். தாம்பரம் மத்திய பகுதி கழகத் தலைவர் செ. ஜோஸ்வா சுந்தர்…

ஆட்சியர் அலுவலகம் முன்பு மோர் மிளகாய் தொழிலை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மோர் மிளகாய் தொழில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள போலியம்மனூர் பகுதியில் பல ஆண்டுகளாக மோர் மிளகாய் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த மோர் மிளகாய் கழிவு மற்றும்…

மதுரையில் செம்மொழிக்கு முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 157 வது பிறந்த நாள் விழா..,

தமிழ் மொழியை செம்மொழி ஆவதற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் மதுரை விளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி தனது பெயரை தமிழ் மேல் கொண்ட பற்றால் பரிதிமாற் கலைஞர் என பெயர் மாற்றம் செய்தார். பரிதிமாற் கலைஞர் நினைவை…

கோவையில் விபத்தில் சிக்கிய நபர் மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்புகள் தானம்…,

“கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3 நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்து உள்ள நெகிழ்ச்சிச் சம்பவம் கோவை அரசு…