• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் அச்சம்..,

மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் அச்சம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் தாழ்வாக செல்வதாலும் மேலும் மின்கம்பம் சிதலமடைந்து கம்பிகள் துருப்பிடித்து கீழே விழும் சூழல் இருப்பதாகவும் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு விவசாயிகள் அச்சத்துடன் செல்ல…

மதுரையில் வைகையாறு தூய்மை குறித்து ஆளுநர் பேசிய விவகாரம் எதிரொலி..,

நட்சத்திரா நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாநகர் வைகையாற்று பகுதியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றனர். சித்திரை திருவிழா போன்ற காலகட்டங்களிலும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற…

ஜூலை 9 முதல் 12 வரை “பிளாட் 50% மெகா விற்பனை”..,

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது எண்ட் ஆஃப் சீசன் எனும் மெகா விற்பனையை ஜூலை 9 ந்தேதி துவங்கி 12 ந்தேதி நடத்த உள்ளது… இந்நிலையில் இது குறித்த குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு லுலு மாலில் நடைபெற்றது.. செய்தியாளர்கள் சந்திப்பில்…

ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்களுடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

குண்டும் குழியுமாக சகதிகள் தேங்கி உள்ள சாலை..,

மதுரை மாவட்டம் திருமங்கலம்- விமான நிலைய சாலை இத்தொகுதியின் முக்கியமான சாலையாக கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன் பேரில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் , கடந்த இரு மாதங்களாக பாலத்தின் பக்கவாட்டில் உள்ள…

பசுமலையில் இருசக்கர வாகனங்கள் மோதி பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவன் பலி..!

மதுரை ஆணையூரை சேர்ந்த இம்ரான் கான் இவர் விருதுநகர் தனியார் கல்லூரி படித்து வருகிறார். இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது பசுமலை மூலக்கரை பஸ் ஸ்டாப் வந்தபோது தியாகராஜர் காலணியில் இருந்து…

திண்டுக்கல் மேயரை கண்டித்த பா.ஜ.க கவுன்சிலர் தனபாலன் பேசியதால் பரபரப்பு..,

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் 46 தீர்மானங்களோடு துவங்கியது. மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டுகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி குறைகளை சுற்றி காட்டி பேசி வந்தனர். 17 தீர்மானங்கள் நிறைவேற்றி எழுதும்பொழுது வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் ஒன்று…

சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை..,

தற்போதைய சூழலில் சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

திறன் மேம்பாட்டு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை கண்காணித்து, மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்தி கிராமபுற மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் திறன் மேம்பாட்டு செவிலியர்கள்., இந்த செவிலியர்கள் மட்டுமல்லாது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை…