• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கோவையில் மெகா ஷாப்பிங் திருவிழா

கோவையில் மெகா ஷாப்பிங் திருவிழா

புத்தாண்டை முன்னிட்டு, கோவை மாவட்டம், அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில், இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது.கோவை மாவட்டம் கொடிசியா சார்பாக, அவிநாசி சாலையில் இருக்கும் கொடிசியா வளாகத்தில் புத்தாண்டு முன்னிட்டு…

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

வாரவிடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுவாக தமிழகத்தில் பண்டிகை தினங்கள், தொடர் விடுமுறை, வார இறுதி விடுமுறை தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.…

கொரோனா கட்டுப்பாட்டை அமல்படுத்திய பீகார் அரசு

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, பீகார் அரசு கொரோனா கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது.இந்தியாவில் கொரோனா அலை பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் கொரோனாவின் உருமாறிய…

அமெரிக்காவில் காணாமல் போன இந்தியப் பெண் தகவல் அளித்தால் 10ஆயிரம் டாலர் பரிசு

அமெரிக்காவில் காணாமல் போன இந்தியப் பெண் குறித்து தகவல் அளித்தால், 10ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.குஜராத்தை சேர்ந்தவர் மயூஷி பகத் (29). இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு எப்1 மாணவர் விசாவில் சென்றிருக்கிறார்.…

ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு..!

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களின் விண்ணை முட்டும் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ கோஷத்துடன் ஸ்ரீரங்கம், திருப்பதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், மதுரை – மேலூர் சுந்தரராஜ பெருமாள் கோயில், கோவை அரங்கநாதர்…

விண்ணைத் தொடும் விமானக்கட்டணம் பயணிகள் அதிர்ச்சி

கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, விமானத்தின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை திருவனந்தபுரம் இடையிலான கட்டணம் ரூ.2,800-லிருந்து சுமார் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. கொச்சி நகருக்கான கட்டணம் ரூ.3,000-லிருந்து சுமார் ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி…

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நிவாரணம்

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு, தலா 12,500 ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மிக்ஜாம் புயல் – மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி…

எளிய முறையில் ராஜினாமா கடிதம் கொடுத்த உயர் அதிகாரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர், தனது மகனின் நோட் புக் பேப்பரில் எளிய முறையில் ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்த விவரம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம்தான்…

அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு அதிக விடுமுறை அளிக்கப்பட்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

2023-24ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்விற்கான ஹால்டிக்கெட்கள் வெளியாகி உள்ளது.ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள இத்தேர்விற்கு 41,478 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம்…