• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் உறுதி?

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் உறுதி?

அதிமுக வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளதால் ஓபிஎஸ் நீக்கம் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சந்தரமோகன் அமர்வு தனி நீதிபதி அளித்த…

சோனியா காந்தி தாயார் மறைவுக்கு கீ.வீரமணி இரங்கல் ட்வீட்..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் மறைவுக்கு ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில்…

ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுக பொதுச்செயலாளராகும் இபிஎஸ்

அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ்க்கு ஆதவாக தீர்ப்பு வெளியானதால் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுக பொதுச்செயலாளராகும் இபிஎஸ் .அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை…

அதிமுக வழக்கில் தீர்ப்பு-இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ்க்கு ஆதவாக தீர்ப்பு வெளியானதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ்…

இலங்கைக்கு அனுப்பும் அரசி தரமற்றவையாக உள்ளது… இலங்கை அரசு உருக்கம்!!

இலங்கை சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்த நிலையில் தரமற்ற அரிசியை சில நாடுகள் வழங்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே…

தனிநீதிபதி அளித்த உத்தரவு செல்லாது- அதிமுக வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என…

அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திர்ப்பு வழங்கவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை…

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்கப்பவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.இதற்கான விழா கொச்சியில் நடைபெற்றது.இந்த விமானந்தாங்கி…

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொடர்ந்து ஆறாவது மாதமும் ரூ. 100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து ஆறாவது மாதமாக உண்டியல் காணிக்கை மூலம் ரூ.100 கோடிக்கு மேல்…

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதி தேவையா?- பாஜக மாநில துணைத்தலைவர் கேள்வி

ரூ. 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப் படுத்தவேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்…