• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஓடும் ரயில் அருகே போஸ் கொடுத்த மாணவன்..பதைபதைக்கும் வீடியோ

ஓடும் ரயில் அருகே போஸ் கொடுத்த மாணவன்..பதைபதைக்கும் வீடியோ

சமூக வலைத்தளங்களில் வெளியிட ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்த மாணவர் படுகாயம்தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அக்‌ஷய் ராஜ் (17). ப்ளஸ் 2 படித்து வந்த இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர். இந்த…

பெங்களூருவில் 75 ஆண்டுகளில் இல்லாத மழை… வீடியோ

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகமழை பெறும் மாநிலமாக கர்நாடகம் இருந்தாலும்.…

எகிறும் மதுரை மல்லியின் விலை… மழையால் உச்சம்..!

மதுரை மல்லி கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை. மழையால் ஒரு வாரமாக உச்சத்தில் இருக்கும் பூக்கள் விலை. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து…

திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு..

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து மார்கழி முதல் தை மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வர். அத்துடன் முக்கிய…

வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு… டிஜிபி உத்தரவு

சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும்,…

வேதா இல்லம் விற்பனையா..?? தீபா விளக்கம்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனின் வேதா இல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தீபா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் தற்போது சட்டப்படி ஜெயலலிதாவின் அண்ணன்…

ராகுல் காந்தி இன்று மாலை சென்னை வருகை

கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை துவங்கும் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார். சென்னை…

கன்னியாகுமரியில் தன் நடைபயணத்தை நாளை தொடங்கும் ராகுல்காந்தி…

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் நாளை நடை பயணம் தொடங்க இருப்பதை அடுத்து ராகுல்காந்தி இன்று மாலை சென்னை…

வ.உ.சியின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்…. கொள்ளு பேத்தி கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 151வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர்…

தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை..!

மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தமாகா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் பேட்டிபெரம்பலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார்.அதன்…