மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும் கோயம்புத்தூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் ஆகியோர்…
சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டால் நாமும் கேரளாவை போல் மாறிவிடலாம்..,
தமிழ்நாட்டில் தைல மரங்களையும் வேலிக்கருவை மரங்களையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் செல்வம் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவரான அவர் அவர் பொறுப்பில் இருந்த போது அறிவித்த அறிவிப்பானது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா…
அரசு பேருந்தில் மகளிர் விடியல் பேருந்து என்கின்ற மகளிர் பயணம் என பெயர் மாற்றம்..,
கடந்த திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பேருந்து என தமிழக முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக மகளிர் விடியல் பேருந்து என இத்தனை நாள் இயங்கி வந்தது. தற்போது மகளிர் மகளிர் பயணம் என பெயர்…
முத்தனம்பட்டி கண்மாயில் அதிகாரி கையெழுத்து இன்றி மணல் திருட்டு..,
திண்டுக்கல் அருகே முத்தணம்பட்டி கண்மாயில் மணல் திருட்டு நடந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி – குட்டத்துப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட முத்தனம்பட்டி கண்மாயில் அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து இல்லாமலேயே சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருவதாக…
“தேசிய விருது பெற்ற சிற்பி ராமகிருஷ்ணனை கௌரவித்த புதுச்சேரி அரசு”..,
திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த சிற்பி ராமகிருஷ்ணன், சிறுவயதிலிருந்தே சிற்பக்கலையில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார். கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த புகழ்பெற்ற ஸ்தபதி கணபதி ஸ்தபதியின் சீடரான இவர், புதுச்சேரி அரசு மாவட்ட…
6-மாதங்கள் கடந்துவிட்டது இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை பொதுமக்கள் குமுறல்!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள அருள்மிகு கொம்புதூக்கி அய்யனார் கோயில் செல்லும் தார்ச்சாலை பழுதாகி புதிதாக தார்ச்சாலை அமைக்கும் வேலை தொடங்கி கற்கள் மட்டும் போட்டு சமபடுத்திய நிலையில் 6-மாதங்கள் கடந்தும் முழுமையாக…
கொள்முதல் செய்யப்படாத நிலையில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் கவலை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரத்தில் கொள்முதல் செய்யப்படாத நிலையில் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் எடை குறையவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த…
உரம் கடத்தல் விவகாரத்தில் அதிமுக நிர்வாகி மீது புகார்..,
கோவையில் உரம் கடத்தல் விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக அதிமுக நிர்வாகி மீது கோவை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.கோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் சமீபத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக திருமலையாம்பாளையம் திமுக பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியா உரத்தை ஒரு தனியார் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி உள்ளது. பின்னர் இயந்திரத்தின் மூலம் திரவமாக மாற்றி கேரளாவிற்கு அனுப்பியது தெரியவந்தது.விவசாயிகள் போராட்டத்தால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து குடோனை சீல் வைத்தனர். நிறுவனத்தை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே திருமலையாம்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சிலம்பரசன் என்பவர், இந்த குடோன் திருமலையாம்பாளையம் பேரூராட்சியின் அனுமதியோடு நடந்தது. பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் மற்றும் 8வது வார்டு உறுப்பினர் ஆனந்தகுமாருக்கு தெரியாமல் இந்த நிறுவன நடத்த வாய்ப்பில்லை என எங்கள் மீது வீண் பழியை சுமத்தி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகிறார். எனவே இந்த விவகாரத்தில் எங்கள் மீது அவதூறு பரப்பும் அதிமுக நிர்வாகி சிலம்பரசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தற்கொலை அல்ல இது கொலை..!
கரூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 24), என்ஜினீயர். இவருக்கும் கோவையை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இந்த நிலையில் தடாகம் அருகே உள்ள மடத்தூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் பிரவீனுக்கும்…
3 அரசு பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையை காரணம் காட்டி, மூடப்பட்ட சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது., தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்படும் பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் இந்த பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே…








