• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகிறார்

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகிறார்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்…

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: முதலமைச்சர் 26-ந்தேதி ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் வாரம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக…

பாஜகவில் இணையும் ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமானால் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக தற்போது வரை நீதிமன்ற தீர்ப்புகள் இபிஎஸ்க்கு சாதகமாகவும், ஓபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளன. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் இன்னும் சட்டப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம்…

வன்முறையாக மாறிய கேரளா பந்த்… வழக்கு பதிவு செய்த ஐகோர்ட்

கேரளாவில் நடைபெற்று வரும் பந்த் வன்முறையாக மாறி பேருந்துகள் ,வாகனங்கள் தாக்கப்பட்டதால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான…

தேவேந்திரர்களுக்கு திமுக தலைமை பதவிகளை வழங்குமா?

துணைப் பொதுச்செயலாளர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை தேவேந்திரர்களுக்கு திமுக தலைமை வழங்குவேண்டும் என கோரிக்கை வைக்கிறார் சமூக ஆர்வலர் ஜெகன் செல்வகுமார்திமுக தலைமை வழங்குமா.? என்ற ஆவல் தேவேந்திர குல வேளாளர்மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது.தேவேந்திரர் சமூக மக்கள் 50…

ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை… ரயில்வே அதிகாரிகள் உத்தரவு…

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வியாபாரிகள், ரயில் பயணிகள் பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையங்களில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விதிகளை மீறி எடுத்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள்…

சிகரெட்டை ஒழிக்க அன்புமணியின் யோசனை!!!!

பொது இடங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.ஒருசிகரெட்டின் விலையை குறைந்தது ரூ22 ஆக உயர்த்தினால் மட்டுமே அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள்…

கீழடியில் இரும்புக்கத்தி, செப்பு தொங்கட்டான் கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த இரும்புக் கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது.கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ஆம் தேதி முதல் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.…

ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் ஜெயில் – ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை

ரெயில்களில் தீபாவளி பண்டிகை நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசுகளை மறைத்து எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது.. ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட…

காங்கிரஸில் திடீர் திருப்பம்… முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதிவிக்கு போட்டியிட உள்ளதால் முதலமைச்சர் பதவியை அசோக்கெலாட் ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திடீர் திருப்பமாக காங். தலைவர் பதவியை ஏற்க ராகுல் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை…