பிரதமர் தமிழகம் வருகை.., தலைமைச் செயலகத்தில் ஆலோசனை..!
பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் கோலோ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா…
மாநில வினாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!
14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு நாளைக்குள் (ஜனவரி 19) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா…
கோவை, நீலகிரியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை..!
பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, கோவை மற்றும் நீலகிரியில் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை (ஜன.19) சென்னை வருகிறார். வரும் 21-ம்…
3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை!
பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் பயணமாக தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
நாளை வரை எல்.ஐ.சி. கோல்டன் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்..!
எல்.ஐ.சி. கோல்டன் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு நாளை (ஜனவரி 14) வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
சென்னை முழுவதும் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக கடைகள் விடுமுறை..!
ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 25 வள்ளலார் நினைவுதினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை முழுவதும் டாஸ்மாக் கடைகள், எலைட்பார்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…
பொங்கல் பண்டிகை : உயரப்பறக்கும் விமான டிக்கெட் விலை..!
பொங்கல்பண்டிகையை முன்னிட்டு, விமான டிக்கெட்டின் விலையானது, கிடுகிடுவென உயர்ந்து அந்த விமானம் போல் உயரப் பறப்பதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார…
பொங்கல் பண்டிகை எதிரொலி : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!
பொங்கல் பண்டிகையின் எதிரொலியாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.அதன்படி, ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை 2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி…
வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும்…