வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிதாலுகா அலுவலகம் முன்பாக வாடிப்பட்டிவட்ட கிளை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையின் சீரழிவிற்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி அரசை கண்டித்து சோனம் வாங்கசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர்…
சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையம் மதுரைக்கு அடுத்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்லக்கூடிய நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான்…
பழனி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம் விசாரணை..,
பழனி கோயில் முன்னாள் இணையானையர் மாரிமுத்துவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பழனி கோயில் நில மோசடி வழக்கு முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் நடைபெற்ற 6 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நிறைவு அடைந்தது. பழனி கோயில் ரூ.…
நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிபட்டி ஊராட்சியை சேர்ந்தது வல்லம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆறு மாதங்களுக்கு மேல்…
125 நாள் வேலைத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன்..,
மத்திய அரசின் VBG–RAMG 125 நாள் வேலைத்திட்டம் நாடு முழுவதும் இம்மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் இத்திட்டத்தின் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தொடங்கி வைத்தார். திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணாப்பூர்…
வடக்கு வாஞ்சூர் ரசாயன தொழிற்சாலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்..,
காரைக்கால் மாவட்டம் வடக்கு வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், அண்மையில் ஏற்பட்ட ரசாயன விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிராம மக்கள் இன்று தொழிற்சாலை முன்பு…
ஈஷாவின் இலவச செஸ் பயிற்சி..,
கோவை நரசீபுரத்தில் நடைபெற்ற குறுமைய அளவிலான செஸ் போட்டியில், ஈஷா வழங்கிய பயிற்சி மூலமாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அரசுப்பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவி நிவேதா முதலிடம் பிடித்துள்ளார். கோவை மாவட்டத்தில் குறுமைய அளவிலான செஸ் போட்டிகள், தொண்டாமுத்தூர் அருகே…
அரசியல் டுடே செய்தி எதிரொலி..,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் இல்லாததால் மது பிரியர்கள் வாடிப்பட்டி சிக்கந்த சாவடி சமயநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மது வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா..,
சிவகாசி தெற்கு தெருவில் வைத்து பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு சிவகாசி காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர்பைபாஸ் வைரகுமார் வழங்கினார் நோட்புக் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது உடன் தெற்கு தெரு இளைஞரணி நிர்வாகிகள் வேலுச்சாமி அய்யனார்நவீன் ,பாலமுருகன்…
அதிகாரிகள் நியமனத்தில் அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்-ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு..,
நடைபெற்றுக் கொண்டிருக்கிற விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியிலே, யாருமே நிம்மதியாக இல்லை. ஆட்சியாளர்களும்,மக்களும்அரசு ஊழியர்களும் ,விவசாயிகளும் மாணவர்களும் ஏன், ஆட்சி கட்டில் அமர்த்திய ஜென்சி தலைமுறையே நிம்மதியாக இருப்பதாக தெரியவில்லை. ஆட்சி அமைத்த 2 மாதத்திலே ஏன் இந்த ஒப்பாரி என்று…








