• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் ஆட்சியர் ஆய்வு..,

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் ஆட்சியர் ஆய்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அரிமளம் ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் பொருட்டு நமண சமுத்திரம் ஊராட்சி, ஆறங்கால் துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ்…

வாடிப்பட்டிக்கு மீண்டும் பேருந்து சேவை துவங்க பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த பேருந்து சேவைகள் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். திருமங்கலத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு செக்கானூரணி சோழவந்தான் வழியாக சென்று வந்த 999…

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா..,

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர், சத்யபிரியா, சண்முக சுந்தரம் ராமையா ஆகியோர் தங்கள் பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.மற்றும் பொம்ம தேவன், மணிச்செல்வம்…

தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ஒரே குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

மதுரை மாவட்டம் காடுபட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நில அளவை பணியின் போது எதிர்தரப்பினரை தாக்கி மரங்களை அழித்து சேதப்படுத்தியதாக தங்கள் குடும்பத்தினர் மீது காடுபட்டி காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் கேட்டபோது எங்களை குற்றவாளிகள்…

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்ற கோரிக்கை…

தமிழ்நாடு அரசு கோவில்கள் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருக்கும் பல்வேறு இடங்களில் செயல்படும் அரசு மதுபான கடையை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடைகள் இருந்து வருகிறது…

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்..,

கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் கோவை சின்னதாடகம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை வளாகத்தில்…

நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை..!

கோவை, அன்னூர் அடுத்த கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் அமைந்து உள்ள பசுமையான விவசாயத் தோட்டம் ஒன்றிற்குள், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலா வந்து சென்று உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அன்னூர் வட்டார மக்களையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது. மேற்குத்…

மதுரை ஆவினில் 3 மாதங்களாக வெண்ணெய் உற்பத்தி நிறுத்தம்..,

மதுரை ஆவின் விற்பனை மையங்களில் கடுமையான பால் கொள்முதல் பாதிப்பு காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக வெண்ணெய் மற்றும் நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என அதிகாரிகள் கூறி வருகின்றனர் கடும் வெயில் மற்றும் பசுந்தீவன…

வாடிப்பட்டிஅருகே லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து..,

கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து மதுரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு 30 பயணிகளுடன் கிளம்பியது, பேருந்தை அருப்புக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) மற்றும் நடத்துனர் ரூபன் (23) ஆகியோர் பேருந்தை ஒட்டி வந்த நிலையில், இன்று அதிகலை மதுரை…

விக்கிரமங்கலம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு காளைபிடி வீரர்கள்12 பேருக்கு காயம்..,

விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில்3 வது ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன. மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடு பிடி வீரர்கள்…