மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மூட்டா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
உசிலம்பட்டியில் டெல்லியில் நடத்தும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து…
80 நாட்களில் ஜனநாயக படத்தை வெளியிட்டது தான் முதல்வர் செய்த சாதனை-ஆர்.பி. உதயகுமார்..,
ஜனநாயக திரைப்படத்தை வெளியீட்டு தமிழ்நாட்டில் மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தி காட்டி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக் காட்டி மாபெரும் சரித்திர சாதனை நிகழ்த்தி காட்டி இருக்கிறார் முதல்வர் விஜய். முதல்வர் ச.ஜோசப் விஜய் நடித்த ஜனநாயக படம் வெளியீடு…
இருகூர் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு குடோனில் திருட்டு..!
கோவை, சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் பாதையில் அமைந்து உள்ள பழைய இரும்பு குடோன் ஒன்றில், பூட்டிய கேட்டிற்கு அடியில் நைஸாக நுழைந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளைச் சாக்கு மூட்டையில் கட்டி அசாத்திய துணிச்சலுடன் திருடிச்…
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இதன்படி அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டலகுத்தூர், கணபதியாபுரம்…
உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக சொல்லி நில மோசடி..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சவரியம்மாள் என்பவர் தனது கணவர் ஜோசப் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி போலிப் பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துகளை அபகரித்து விட்டார்கள் என்று…
கோவை விமான நிலையத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி..!
கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் சம்பத் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.…
கோவை மாவட்டத்தில் சுமார் 2 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில், (21.07.2026) அன்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல்…
ஆன்லைன் பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது..,
*📌 *மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான…
சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தெற்கு தெரு நாடார் மகாஜன சங்கம், சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பன்னீர் தெப்பம் அருகில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் எழுதுபொருட்கள் மற்றும் நலத்திட்ட…
காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி நினைவு தினம்..,
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் சிவானந்தா காலனியில் காலை 10 மணி அளவில் கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் பறக்கும் படை ராஜ்குமார் தலைமையில் பொதுச் செயலாளர்…








