முதல் தலைமுறை ஐபோன் ரூ28 லட்சத்துக்கு ஏலம்
2007ம் ஆண்டு அறிமுகமான முதல்தலை முறை ஐபோன் அமெரிக்காவில் ரூ28 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. தற்போது ஐபோன்களின் முன்னோடியான இதில் 2mpகேமரா, எல்சிடி திரை.4ஜிபி-8ஜிபி மெமரியை கொண்டது. தற்போது ஐபோன் 13 வரை நவீன மாடல்கள் வந்துவிட்டதால் பழைய ஐபோன்கள் மெல்ல…
குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கடும் எதிர்ப்பு
குஜராத் பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. அப்போது ரந்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு…
ஜிவி பிரகாஷ்-ன் இயக்குநர் திடீர் மரணம்..!!
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை பென்சில் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு பலர்…
பிரதமரின் கல்வி உதவித்தொகை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!
துடிப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ், இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை (ஆக.26-ம் தேதி) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை…
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி!
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று மதுரை இணை ஆணையரின் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்புக்கு பின் பக்தர்களின் காணிக்கையை எண்ண தொடங்கினர் கோவில் நிர்வாகிகள். மொத்த உண்டியல் வருமானம் ரூ19,11,333/-(பத்தொன்பது லட்சத்து பதினோராயிரத்து முன்னூற்றி முப்பத்துமூன்று)இதில்…
அதிமுக அலுவலக மோதலில் ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.…
அதிமுக அலுவலக மோதல் வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!!
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்…
வாட்ஸ்ஆப்பில் ஒரே ஒரு கிளிக் தான் ரூ. 21 லட்சம் அபேஸ்
வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்தததின் மூலம் ரூ21 லட்சத்தை இழந்துள்ளார் ஆந்திராவை சேர்ந்தஆசிரியர் .ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற பகுதியை அடுத்து மதனப்பள்ளி என்ற நகரத்தை சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் தனது குடும்பத்துடன்…
ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளது- வக்கீல் பேட்டி
ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளதாக அவரது வழக்கீல் காசிவிசுவநாதன் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது…
ஸ்காட்லாந்தில் நடந்த விபத்தில் ஆந்திர மாணவர்கள் 3 பேர் பலி
ஸ்காட்லாந்தில் நடந்த கார் விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 3மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலிஆந்திரா மாநிலம், பலமனேரை சேர்ந்தவர் கிரிஷ் குமார் (வயது 23). ஐதராபாத்தை சேர்ந்த பவன் (22), நெல்லூர் சுதாகர் (30), சிலக்க மல்லி சாய் வர்மா ஆகியோர் லண்டனில்…