நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ்…
திருப்பரங்குன்றம் கோயிலில் அதிமுகவினர் பிரசாதத்திற்காக எம்.எல்.ஏ முன் தள்ளுமுள்ளு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிமுகவினரால் கோவில் பிரசாதத்திற்காக எம்எல்ஏ முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ…
கோவையில் குழந்தைகளுக்கான சைக்கிள் பேரணி..!
கோவையில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குட்டி ரோடீஸ் என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த எண்ணங்களை வளர்த்தால் சாலை பாதுகாப்பு குறித்த புரிதல் கொண்ட வலுவான சமுதாயத்தை உருவாக்க…
இலவச எல்.கே.ஜி வகுப்புகளில் சேர..,ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம்..!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய உரிமை சட்டம் 2009ன்படி, இலவச எல்.கே.ஜி.வகுப்புகளில் சேர ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார்…
இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம்…
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (12ம் தேதி) வெளியானது. இதில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவை…
சிவகாசியில், பொறுப்பில்லாமல் கட்டப்படும் கழிவுநீர் வாறுகால்…
சிவகாசியில், பொறுப்பில்லாமல் கட்டப்படும் கழிவுநீர் வாறுகால்…அதிகாரிகள் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி நகரின் பல பகுதிகளில் சாலைகள் பராமரிப்பு, கழிவுநீர் வாறுகால்கள் வசதிகள்…
தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக பணியாற்றியவர்கள் யார்? யார்?ஓர் அலசல் ரிப்போர்ட்..!
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சகத்தில் இன்று பெரிய மாற்றம் நடந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சராக பதவி வகித்து வந்த பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த…
ஜூலை 9ல் பாதயாத்திரை : பா.ஜ.க அண்ணாமலை அறிவிப்பு..!
வருகின்ற ஜூலை 9ஆம் தேதியன்று தி.மு.க அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பாதயாத்திரை தொடங்குவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாத யாத்திரை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கி…
சிவகாசி சித்திரை திருவிழாவில் கண்ணைக் கவர்ந்த வாணவேடிக்கை…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. ஸ்ரீபத்திரகாளியம்மனை…