பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுகட்சினர் இணைப்பு விழா..,
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா கொள்ளிட கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்டச் செயலாளர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.…
தன் வாழ்க்கையை ஏ ஐ மூலம் ஒளிபரப்பு செய்த காட்சி கண்ணீர் விட்டு அழுத சமூக நலத்துறை அமைச்சர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் இராஜபாளையம் மக்களின் பிரச்சினை தீர்க்கும் விதமாக விஜய் விஜயம் என்ற செயலியை தூங்கி வைத்தார் மேலும் சாதனை செய்த பெண்களுக்கு விருதுகள்…
கோவை வித்யா மந்திர் பள்ளியில் கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி..,
கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது… ராதா பாலாமணி நினைவு கோப்பைக்காக இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், கோவை…
கருப்பையா எம்.எல் ஏ முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அ.ம.மு.க நிர்வாகிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் ரஜினி பிரபு தலைமையில் தி.மு.க ஆதிராவிட காலனி கிளைச் செயலாளர் மூர்த்திமற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ரிஷபம் ஊராட்சி…
சின்னமனூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம்..,
தேனி மாவட்டம் சின்னமனூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கூடலூர் நகர தலைவர் ஆர். பி. ஜெகன் மீது பொய்…
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் மற்றும் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம்-சி டி ஆர்…
மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…
பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை..,
கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்தை தடை செய்திருந்தனர். ஜனநாயகன் பார்த்து மகிழ்ந்தேன். பல அமைச்சர்கள் கண்ணீர் உருக்கமாக இருந்தது.இப்படி…
சோழவந்தான் மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் வேத பாராயணம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் ஜெய சங்கர ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி அவர்களின் மாதாந்திர அனுஷ நட்சத்திர உத்சவம் சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்யா சுவாமிகள் சத்ய…
கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், தொழிலதிபர் லெஜெண்ட்ஸ் சரவணன் கலந்து கொண்டு காமராஜர்…








