தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்றி இடமாறுதல் கவுன்சிலிங்..!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது…
ஐ.டி.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பி.டி.ஆர்..!
நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் ஐ.டி.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் இரண்டு வருடங்கள் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் தான் பீடிஆரின் துறை மாற்றத்திற்கு…
மனம் உறுதி பெற இதிகாசங்களை படியுங்கள்..,கம்பன் விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு..!
புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இதிகாசங்களைப் படித்தால் மன உறுதிகளைப் பெறலாம் என பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.புதுச்சேரியில் 56-வது கம்பன் விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவினை நேற்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து…
தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்!
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்னும் சமூகத் தொண்டு நிறுவனத்தை குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் நடத்தி வருகிறார். தனது இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை மூலம் ஏராளமான அறப்பணிகளைச் செய்து வருகிறார். தினமும் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்குதல், ஏழை…
கட்சித் தாவலை தடுக்க கர்நாடகா காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கட்சித் தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கையாக கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து, நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
கோடை விடுமுறை எதிரொலி..,திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.கோடைவிடுமுறை காரணமாக மக்கள் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று விடுமுறையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். அதேபோல் திற்பரப்பு அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில்..,மதுரை மாநகராட்சிக்கு மருத்துவ உபகரணம் வழங்கல்..!
மதுரை மாநகராட்சிக்கு, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது.மதுரை மாநகராட்சிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்களை மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்கிடம் வழங்கினர்.…
சிவகாசியில், வரும் 19ம் தேதி மாநில அளவிலான கேரம் போட்டிகள்…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், வரும் 19ம் தேதி (வெள்ளி கிழமை) மாநில அளவிலான இளையோர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்குகின்றன.இது குறித்து மாவட்ட கேரம் கழகத் தலைவர் செல்வராஜன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு கேரம் கழகம் ஆதரவோடு விருதுநகர் மாவட்ட…
தங்கம்தென்னரசு நிதியமைச்சரானது மிகப் பெருமையானது… மாணிக்கம்தாகூர் …எம்.பி பேட்டி…..
நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தேர்வு செய்யப்பட்டது விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமையானது என மாணக்கம் தாகூர் எம்.பி. பேட்டிவிருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,…
மதுரை அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை- கோழிப்பண்ணை சேதம்
மதுரை அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் இறப்பு நிவாரணம் வழங்க கோரிக்கைமதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்த நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு,…