• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை..,

தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை..,

தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் ‘பவர் லிஃப்டிங் இந்தியா’, தேசிய அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகளை நடத்தியது. 6…

ஓடும் மின்சார ரெயிலில் காவல் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு..,

சென்னை தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில், ஓடும் மின்சார ரெயிலில் பயணம் செய்த காவல் துறையின் தடய அறிவியல் பிரிவு பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அடோலின் பிரபா, சென்னை மயிலாப்பூரில்…

முதல்வர் விஜய் வழங்கியஅரசு ஆணை ரத்து…

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை அரசுப்பணி அரசாணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா?, சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கலாமா? டிஎன்பிஎஸ்சி…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் மலை போல் தேங்கும் குப்பைகளால் சுகாதார கேடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அல்லாததால் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கி…

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு..,

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

கோவை மலுமிச்சம்பட்டியில் கோவில் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுசெயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பிரபு, கோட்ட செயலாளர் அசோக் , செயற்குழு உறுப்பினர் தனசேகர்…

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனம் படைத்தவர்கள்..,

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் குமரப்பா அரங்கில் தமிழ் நாடு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இரண்டாவது மாநில மாநாடு கருத்தரங்கு கவியரங்கு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கும்கோவை அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் நலச் சங்கத் தலைவர் கவிஞர் ராமலிங்கம்…

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக ஆர்வலர் தர்ணா..,

செட்டி நாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரையா மற்றும் தாண்டிக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் பாபு ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். மாற்றுத்திறனாளிக்கு அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்டும்போது அதை தன் இடம் என்று தகராறில் ஈடுபடும்…

குட்டி நாயைக் தாக்கிய ஆட்டோ டிரைவர் கோவையில் வெளுத்து வாங்கிய பெண்..,

கோவையில் குட்டி நாய் ஒன்றின் ஆட்டோவில் ஏற்றி அதன் சீட்டுகளை சேதப்படுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் அங்கு இருந்த குட்டி நாயை கொடூரமாக தாக்கி உள்ளார். அதனைக் கண்ட அங்கு இருந்த பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் கேள்வி கேட்டு நாரடித்த…

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் சுற்றுச்சூழல் உறுதிமொழி வாசித்தார்.…