• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சென்னை – அந்தமானுக்கு விமானச் சுற்றுலா செல்ல ஏற்பாடு..!

சென்னை – அந்தமானுக்கு விமானச் சுற்றுலா செல்ல ஏற்பாடு..!

சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா செல்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 23ஆம்…

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்..!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தூத்துக்குடியில் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக…

நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்..!

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு…

செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரலாம்.., உச்சநீதிமன்றம் அதிரடி..!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்… முதல்வர் அறிவிப்பு…

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன், ரொக்கமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில்…

கோவையில் பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை திறப்பு..!

கோவையில் 2.5 டன் எடையில், 20 அடி உயரத்தில், 247 தமிழ் எழுத்துகளால் உருவான பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு…

பிப்.1ஆம் தேதிக்குள் மஞ்சள் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

நெகிழியின் தடையை செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு வழங்கப்படும் மஞ்சப்பை விருது பெற பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து சொல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும்…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்.., ரூ.5.50லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க திட்டம்..!

வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் வளர்ச்சிக்கு…

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு..!

போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில…

நாளை மாரத்தானை முன்னிட்டு மெட்ரோ ரயில் சிறப்பு அறிவிப்பு..!

சென்னையில் நாளை (ஜனவரி 6) நடைபெறும் மாரத்தானை முன்னிட்டு, மெட்ரோ ரயில் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,சென்னை மாரத்தான் ஓட்டம் நாளை சனிக்கிழமை அன்று அதிகாலை 4…