• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • எம்எல்ஏக்களின் அராஜகத்திற்கு என்டு கார்டே கிடையாதா ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..,

எம்எல்ஏக்களின் அராஜகத்திற்கு என்டு கார்டே கிடையாதா ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..,

ஜனநாயகன் படம் சரியாக தமிழக மக்களிடத்திலே வரவேற்பை பெறாத காரணத்தினாலேலஇன்று ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கிற பத்திரிக்கையாளர்களை ஒரு சட்டமன்ற உறுப்பினரே குண்டர்களை வைத்து அடியாட்களை வைத்து உயிர் போகின்ற வகையில் கடுமையான தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று சொன்னால் தமிழகத்தில் தவெக…

தண்ணீர் பஞ்சம் போராடத் தொடங்கிய பெண்கள். சமரசம் செய்த சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா…

புதுக்கோட்டையில் குடிதண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தீர்க்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மதியம் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் விரிவாக்கம் மற்றும் காளி கோயில் தெரு பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.…

விளம்பர பேனர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜனநாயகன் பட விளம்பர பேனர் அரசு பேருந்து மீது விழுந்ததில் பேருந்து கண்ணாடி நொறுங்கிய நிலையில் பேனரில் இருந்த கம்பி கண்ணாடி வழியாக ஓட்டுநரின் அருகில் உள்ள சீட்டில் பாய்ந்து பயணிகள் இல்லாத நிலையில் பெரும் விபத்து…

குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் கையில் காலி தண்ணீர் குடங்களை ஏந்தி…

ஒட்டன்சத்திரம் அருகே ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம்: முன்னாள் அமைச்சர் ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முன்னாள் அமைச்சர் சக்கரபாணி ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தில் ஆய்வு நடத்தினார்.திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி – கேதையுறும்பு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை முன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சென்று…

திண்டுக்கல்லில் 10 ஆண்டுகளுக்கு பின்பு செவிலியர் தேர்தல்..,

திண்டுக்கல்லில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு விறுவிறுப்பாக நடைபெற்ற செவிலியர்களுக்கான பொதுநல சங்கத் தேர்தல் நடந்தது.திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் தமிழ்நாடு நர்சுகள் பொதுநல சங்கம் மாவட்ட அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் அமுதா,…

கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா..,

இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஐ.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். கவுரவச் செயலாளர் டாக்டர்…

சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற கோரிக்கை ..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நூற்றுக்கும்…

கோமாளி கூட்டத்தை கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையில் ஓட்டை விழுந்து விடும்-ஆர்.பி. உதயகுமார்..,

டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது .கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட…

பேருந்து பயணிகளே உஷார் ..!

அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான நெறிமுறைகளை பார்ப்போம் … சக பயணிகளுக்கு இடையூறு…