• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகத்தில் பருப்பு விலை அதிரடியாகக் குறைப்பு..!

தமிழகத்தில் பருப்பு விலை அதிரடியாகக் குறைப்பு..!

தற்போது பருப்புகளின் கொள்முதல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விருதுநகர் சந்தையில் பருப்புகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வியாபார நகரமான, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தான் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, சில மாதங்களாக தமிழகத்தில்…

போக்குவரத்து ஊழியர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு..!

நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வரவேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை…

ஜன.12ல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் பொருட்டு, ஜனவரி 12ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு…

அமெரிக்காவில் 4000 டாலர் பணத்தை தின்ற நாய்..!

அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று, 4000 டாலர் பணத்தை (ரூ.3.32லட்சம்) தின்றுள்ளதால், உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார்.பொதுவாகவே வீட்டில் வளர்க்க செல்லப்பிராணிகள் பயங்கரமாக சேட்டை செய்வது உண்டு. ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில…

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து..!

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ…

சீன மின்சாதனைப் பொருட்களை விற்கத் தடை..!

இந்தியாவில், சீன மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்றும் புதிய விதிமுறைகளை மீறும் கடைக்காரர்களுக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், இந்திய மின்…

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள…

அருங்காட்சியங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவில் உள்ள முக்கிய அருங்காட்சியங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்;ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதுமே கடந்த சில நாள்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் வதந்தியாக உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு…

சென்னை – அந்தமானுக்கு விமானச் சுற்றுலா செல்ல ஏற்பாடு..!

சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா செல்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 23ஆம்…

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்..!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தூத்துக்குடியில் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக…