மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்கி செல்ல அனுமதிக்கும் தனியார் மினி பேருந்துகள்..,
ஊமச்சி குளத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு வரை இயக்கப்படும் தனியார் மினி பேருந்து கல்லூரி மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்க அனுமதிப்பதுடன் அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இதை கண்டுகொள்ளாத ஓட்டுநரும் நடத்துனர்களும் அதிக அளவு பயணிகளை குறிப்பாக தல்லாகுளம் அவுட்…
வெறி நாய் கடித்து உயிரிழந்த ஆடு மற்றும் கோழிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே பெரியதம்பி உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசைராஜ், நட்சத்திரம். இவர்கள் விவசாய வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது விவசாயத்தினை காட்டுப் பன்றிகள், மான் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும்…
கொழிஞ்சி உயிர்ச் சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு..,
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஒடுகம்பட்டி குடும்பம் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை விவசாயிகளை கண்டறிந்து திறமையான இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளை மூலம் விழிப்புணர்வும் இயற்கை விவசாயம் குறித்த விளக்கமும் பயிற்சியும்…
கீரனூர் புனித சகாயமாதா நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க குடும்பங்களில் ஒன்று கண்ணன் ஆசிரியர் குடும்பம். கல்வியில் வளர்ந்த குடும்பம் மட்டுமல்ல பல கல்வியாளர்களை உருவாக்கியும் வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் சார்ந்த பணிகள் பெரும்பாலும் கல்வி மேம்பாடு குறித்து அமைந்து வந்திருக்கிறது. இந்த…
மதுரை அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை; 3 பேர் கைது..,
மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கடுப்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னை மரம் வெட்டும் தோட்டத்தில் இன்று கொலை சம்பவம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விக்னேஷ்வரன், முத்தீஸ்வரன் மற்றும்…
ஆவின் டெப்போக்களில் பால் மாதிரிகளை ஆய்வுக்குஎடுத்துஅனுப்பிய உணவு பாதுகாப்புத்துறையினர்..,
மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர…
சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள்:செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை..,
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு…
கணேசன் இல்ல விழாவில் கலந்து கொண்ட கே. டி.ராஜேந்திரபாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் கருப்பசாமி கோவில் கிளை கழக செயலாளர் . கணேசன் இல்ல விழாவில் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிவகாசி கே. டி.ராஜேந்திரபாலாஜி* அவர்கள் கழக மகளிர் அணி இணை…
பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி.!
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன்என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் ராஜ்மோகன்.., சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள்…
புதுக்கோட்டை அருகே புதிய புத்தர் சிலை கண்டுபிடிப்பு..,
உலகத் தமிழராய்ச்சி கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் நளங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் மற்றும் ஆய்வாளர் அருள்முத்துக்குமரன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில் வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயில் கள ஆய்வில் புத்தர் சிலையை கண்டுபிடித்தனர். புதுக்கோட்டை…








