• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.., அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி..!

டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.., அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி..!

டெல்டாவில் விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற குறையை போக்கும்வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஆர்பி.ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார். முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு…

கர்நாடகவில் காங்கிரஸ் வெற்றி… இனிப்பு வழங்கி கொண்டாடிய ரூபி மனோகரன் எம்.எல்.ஏ

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக 15-05-2023 இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி ஆர். மனோகரன் எம் எல்…

மதபாடசாலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி..!

திருவனந்தபுரம் அருகே உள்ள மதபாடசாலையில் மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள பீமா பள்ளி பகுதியில் ரகுமத் பீவி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகள் ஆஸ்மியாமோள் பாலராமபுரத்தில் உள்ள ஒரு…

பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ எம் எஸ் மொர்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை நேற்று ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக…

தங்ககடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரி..!

காரைக்குடியில் தங்க கடத்தல் கும்பலால் அடைத்து வைக்கப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரியை காவல்துறையினர் மீட்டு, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில்…

கிளாம்பாக்கம் அருகே புதிய ஆம்னி பேருந்துநிலையம்..!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை சென்னை மாநகரில் இருந்து பயணிகள் எளிதாக வந்தடைவதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதோடு புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும் அமைய இருக்கிறது. இந்நிலையில் சென்னை…

கலைஞர் கோட்ட திறப்பு விழா தேதி மாற்றம்..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கோட்டம் திறப்பு விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வாக கலைஞர் கோட்டம் திறப்பு விழா மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த விழாவில் மதச்சார்பற்ற…

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப்…

கடத்தல்காரனிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய அண்ணன்.., குவியும் பாராட்டுக்கள்..!

அமெரிக்காவில் கடத்தல்காரனிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய அண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.அமெரிக்காவில் சமீப காலமாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அல்பெனா நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஒரு 13 வயதில் ஒரு…

ஏடிஎம், டெபிட் கார்டு பயனாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!

மே 22 முதல் ஏடிஎம், டெபிட் கார்டு பயனாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக கோடக் மகேந்திரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான…