• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • விவசாயிகளுக்கு 24மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்..,இபிஎஸ் வலியுறுத்தல்..!

விவசாயிகளுக்கு 24மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்..,இபிஎஸ் வலியுறுத்தல்..!

விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என திமுக அரசை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே…

தமிழிசை தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட்

பாஜக மாநில தலைவராக இருந்த அக்கா மேதகு தமிழிசை தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? அமைச்சர் முருகன் மேனேஜரா சீட் தேய்த்து பின்னாடியே போய் கை காலில் விழ்ந்தாருன்னு சொல்றியா தம்பி? -என எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்இரு…

ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா

சேலம் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் பங்கேற்றார்.பெண்மையை போற்றும் விதமாகவும் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது அதன் ஒரு…

ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த…

என்தாயும், மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள்.., அண்ணாமலை அதிரடி..!

ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு வருகிறேன். கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து வருகிறேன். என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியைக் கிளப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக – பாஜக மோதல் குறித்த கேள்விக்கு…

ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிடக் கூடாது – ஜெயக்குமார் அறிவுரை!

நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரைகூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில்…

வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து தன்னை…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டாவது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்ததையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து செப்டம்பர் 26, 2022-ல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன்…

ஆறி போன டீயை கொடுத்த மருமகளை திட்டிய மாமியார் படுகொலை..!

ஆறிப்போன டீயை கொடுக்கிறாயே என கேள்வி கேட்ட மாமியாரை மருமகள் இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியை சேர்ந்த வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு…

தேனி புத்தக கண்காட்சி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு காணொளி..!