• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்

நாடாளுமன்றத்தில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நாளை பிப்ரவரி 1ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த முறை சுற்றுலாதுறை…

மீண்டும் தொடங்கும் சென்னை – ஹாங்காங் விமான சேவை

வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து சென்னை – ஹாங்காங் இடையே விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக கேத்தே பசிபிக் விமான சேவை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு…

பழனி முருகன் கோவிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, மாற்று…

மனித மூளையில் ‘சிப்’ சோதனையைத் தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம்

எலான்மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில், மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’ – ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையைத் தொடங்கியுள்ளது.அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க்…

இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதனிடையே…

முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது என தேர்வாணையம் அறிவித்துள்ளது.அதன்படி, 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும்…

தங்கநகை மதிப்பீட்டாளர்களுக்கு இலவச பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, சென்னையில் தங்க நகை மதிப்பீடாளர்கள் இலவச பயிற்சி வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி…

சிமி தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பான சிமி-க்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன்(யுஏபிஏ)கீழ், பிரிவு 3(1)ன்படி, சட்டவிரோத…

நாளை மறுநாள் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம், நாளை மறுநாள் (பிப்.1ஆம் தேதி) டெல்லியில் நடக்கிறது.காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 27 கூட்டங்கள்…

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 தேர்வு, ஜூலை 9 ஆம் தேதியன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்…