புத்தக மதிப்புரை நிகழ்ச்சி..,
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் புத்தக மதிப்புரை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உதவித் தலைமையாசிரியர்கள் முகமது ரபி மற்றும் அல்ஹாஜ் முகமது ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அழிப்பு..,
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,300 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 195 வழக்குகளில் 576 கிலோ கிராம் கஞ்சாவும், அதே போல் தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 161…
அமைச்சர் கீர்த்தனா ஒத்துழைப்பால் 40க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு . . .
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் பட்டாசு மற்றும் சார்ந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்த…
மதுரை ஆசிரியர்கள் முன்பாகவே மாணவனை தாக்கிய விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன்..,
மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் உயர் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றொரு மாணவனை மிரட்டுவது போலவும்,…
சந்தன மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ காலனியில் அமைந்துள்ள அனைத்து சமுதாயத்திற்கு பாதிக்கப்பட்ட அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா…
மக்களுக்கு முன்னேற்றத்தை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தை தராமல் தவெக அரசு ஆட்சியை நடத்துமா?
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ஆடத் தெரியாதவர் அரங்கு கோனல் என்றாராம், அதேபோல மாற்றத்தை தருவோம் என தவெக கட்சி கூறியது ஆனால் முதல்வர் விஜய்யின் தலைமையிலான த.வெக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதோ? இல்லையோ? தெரியாது…
திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ஹைலெவல் “பிளாட்பாரம்” அமைக்கும் பணி..,
திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ரூ 1.50 கோடியில் பயணிகள் வசதிக்காக ஹைலெவல் “பிளாட்பாரம்” அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள கிழக்கு பகுதியில் உயரமும் அகலமும் கொண்டு 570 மீட்டர் நீளத்திற்கு ஹைலெவல் பிளாட்…
சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ – பக்தர்களுக்கு அனுமதி ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..,
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மலை, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது…
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,13,200க்கு விற்பனை. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி…
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து வணிகர் சங்கம் சார்பாக சிவகாசி தொழில் துறை ஆய்வாளர் மயில்வாகனன் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு போதைப்…








