திருவில்லிபுத்தூர் அருகே மீன் பிடிக்க அனுமதிக்காததால், செத்து மிதக்கும் மீன்கள்…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, பெரியகுளம் கண்மாய் மீன் பாசி உரிமையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மீன் வளத்துறையினரிடமிருந்து, வத்திராயிருப்பு – மேலப்பாளையம் ஊர் நிர்வாகத்தினர் ஏலம் எடுத்தனர். ஊர் நிர்வாகத்திடமிருந்து கூமாபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடந்தாண்டு…
2000 ரூபாய் நோட்டுக்களை தவறான முறையில் மாற்றினால் அங்கீகாரம் ரத்து..,எச்சரிக்கை விடுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர்..!
2000 ரூபாய் நோட்டுக்களை தவறான முறையில் மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம்…
கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரிவசூல்..!
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரிவசூல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான…
கர்நாடகாவில் முதலமைச்சரை தள்ளிவிட்டது வேதனையாக உள்ளது-செல்லூர் கே.ராஜூ
திமுக கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.அவரை பதவியேற்பு விழாவில், தள்ளிவிட்டது பார்த்தால், சங்கடமாக உள்ளது. திமுக காரர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.மதுரை…
மீசா பாண்டியன் திமுகவிலிருந்து நீக்கம்
மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது வார்டு உறுப்பினர் நூர்ஜகானை அவதூறாக பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நூர்ஜகான் கட்சியின் மேல் இடத்திற்க்கு கடந்த ஏப்ரல் மாதம்…
மதுரையில் 32 வகையான சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை
மதுரையில் திருவள்ளுவர் ஓவியத்தை குரளால் வரைந்து கொண்டே சிலம்பம் சுற்றுதல் மரக்காலில் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 மணி நேரம் 32 வகையான சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை பரவை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்…
எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரூ2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்..எஸ்.பி.ஐ அறிவிப்பு
2000 நோட்டுகளை 23ஆம் தேதி முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதற்கு ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதோடு அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.அதற்கு பலத்த எதிர்ப்பு வந்த…
பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
விருதுநகர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா .பாண்டியராஜன் பாராட்டி நிதியுதவி வழங்கினார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 596 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சிவகாசியை சேர்ந்த மாணவி இ.நாகஜோதி முன்னாள் அமைச்சர்…
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” ராகுல்காந்தி
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் “ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” என்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த…
உயிருடன் இருக்கும் நிலையில் இறந்து விட்டதாக போலியான ஆவணங்கள் மூலம் நிலமோசடி
ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி…