முதலீட்டாளர் மாநாடு விவரத்தை முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம்-ஆர்.பி. உதயகுமார்..,
முதல்வர் விஜய் தலைமையிலே சென்னையில் நடைபெற்ற த.வெ.க அரசின் முதலாவது வெற்றி தமிழகம் முதலீட்டாளர் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீட்டில், 1.06 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களிலே…
கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026..,
கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026 நடைபெற்றது. ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் தேசிய மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா துறையை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் சார்பில், சுற்றுலாத்…
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்” என நடிகர் தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார்..,
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார், கோவைக்கு ஆன்மிகம், கல்வி மற்றும் இயற்கையை விரும்பி ஏராளமானோர் சுற்றுலா வருவதால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார். இந்திய அளவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதலிடத்தை பெற வேண்டும்…
உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்காபுரம் அருகில் ஓணான் கரடு பகுதியில் தனியார் கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரி பாப்பநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம், டி.இராமநாதபுரம், செல்லாயிபுரம் என 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சோனி பட்டாசு தொழிற்சாலை, விநாயகா பட்டாசு தொழிற்சாலை, அலுவலகம், மற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 2,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை…
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேசிய நூலக தின விழாவில் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு..,
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், அறிவை பகிர்ந்து கொள்ளுதல், வாழ்நாள் கற்றல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு ஒத்துழைப்பு…
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..,
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஒடிசி – The Soul’s Blossoming’ என்ற கிட்டார் இசையை…
மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன?
மக்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை பொது வாழ்க்கையில் இருக்கிற நாம் முதலிலே தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதில் முதல்வர் பலே கில்லாடி ,கைத்தேர்ந்தவர் என்பதால்தான் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலே 35% வாக்குகளை வசீகரத்தால்…
கரும்புச்சாறு எந்திரத்திற்குள் சிக்கிய சட்டை நல்வாய்ப்பாக காயம் இன்றி தப்பிய வியாபாரி..,
மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே கரும்புச்சாறு கடை ஒருவர் நடத்தி வருகிறார் வழக்கம்போல் மோட்டார் மூலம் இயங்கக்கூடிய கரும்புச் சார் இயந்திரத்தில் கரும்பை மாட்டி கரும்புச்சாலை தயாரித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது சட்டையானது திடீரென கரும்பு…
40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறந்தாங்கி நகருக்குள் உள்ள மிகப்பெரிய கோவில் என்பதாலும் அறந்தாங்கியில் உள்ள அனைத்து வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் அமைப்புகளும் இனரீதியான மக்களும் தனித்தனியாக மண்டகப்படிதார்கள் எடுத்து நடத்துவதால் ஆடி…








