வாசகர்கள் பயன்பட பிளாஸ்டிக் சேர்கள்..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கலில் செயல்படும் மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திர தினம் முன்னிட்டு வாசகர்கள் பயன்பாட்டுக்கு பிளாஸ்டிக் சேர்கள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் வழங்க மாவட்ட முதன்மை நூலகர் நித்யானந்தம் பெற்றுக்…
சோழவந்தான் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகளில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது சோழவந்தான் பசும்பொன் நகர் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாளாளர் டாக்டர் மருது…
சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி பல கோடி சுருட்டிய மோசடி மன்னன் கைது..,
கோவை, துடியலூர் பகுதியை சேர்ந்தவர் காலப்பெருமாள் ஆல்பர்ட் (வயது 41). இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்து உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள…
வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் வாடிப்பட்டி யின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரில்…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை..,
80 வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தாய்நாட்டு மக்களுக்கு பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி உருவானபோது பழைய அரசியலுக்கு மாற்று ஜென்ஸி தலைமுறையின் அரசியல் என்ற அதிரடி அறிவிப்பு கொடுத்ததால் தான் முதல்வர் விஜய்யின் செல்வாக்கை தாண்டி உருவான மிகப்பெரிய…
மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்..,
மதுரை கிழக்கு தாலுகாவுக்கு உட்பட்ட யானைமலை ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பகுதியின் நிலத்தடி நீருக்கான முக்கிய ஆதாரங்களாக பல்வேறு கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. போதிய பருவமழை இல்லாதது, கடும் வெப்பம்…
அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், மேகதாது மற்றும் காவேரி விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தவெக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ,…
கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…
கோவை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், காவிரியில்…
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்துவதால் மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 60…
மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தய நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் கைகுறிச்சி திருமலைராய சமுத்திரம் தச்சன்குளம் பகுதி ஏழு ஊரு கிராமத்தார்கள் இணைந்து நடத்தும் அருள்மிகு ஒற்றைப்பனை அய்யனார் கருப்பர் சுவாமிகளின் ஆடி மாத குதிரை எடுப்பு நிகழ்ச்சி முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தய…








