தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..,
காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்காதது ஏன்? தேவைக்கு அதிகமான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பதாக கர்நாடகா வாதிட்டதற்கு, “கடவுள் கொடுத்த மழையை முழுமையாக தேக்கி வைக்க முடியாது, அதனால் தானே திறந்து விட்டீர்கள்”என்ன கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல்காவிரி…
பயிர்க்கடன் தள்ளூபடி முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு….
ரூ.75,000 வரை பயிர்க் கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும் மேலும் ரூ.75,000 – ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி…
நவீன தொழில்நுட்ப குறியீடுடன் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமாருக்கு சொந்தமான குமரன் தங்கப் பண்ணை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி செம்மேடு பகுதியில் உள்ளது.இங்கு 50 வதுசுதந்திர தினம் மற்றும் குமரன் குழுமம் நிறுவன தலைவர் பசுமை காவலர்முன்னாள் பேரூராட்சி…
காய்ந்து போன முல்லை பெரியாறு கால்வாய் வேதனையில் விவசாயிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலமாகவும் வைகையில் திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் பல ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இந்த…
மரங்களில் ஆணிகள் அகற்றும் பள்ளி சிறுவன்..,
மதுரை தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் சிறுவன் சுதர்ஸன் என்பவர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனக்கு பள்ளி விடுமுறை நாள்களில் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது மரங்களில் பொது மக்களால் அடிக்கப்பட்ட பதாகைகள் ஆணிகள் அகற்றும் பணியினை செய்கிறார்.…
கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’…
கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ எனும் நான்கு நாள் பிரமாண்ட மாநாடு துவங்கியது.. அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சாதனை, சமூகப் பங்களிப்பு, ஆன்மிக வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்…
நாம் யார் …நாம் என்ன செய்ய வேண்டும்தேனியில் நடந்த கருத்தரங்கம்!
“நாம் யார்?” – தேனியில் சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்கம்! மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பு சார்பில் சிறப்பாக நடைபெற்றது! மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பு சார்பில் “நாம் யார்?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் தேனி மாடர்ன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.…
80-வது சுதந்திர தின விழா நிகழ்வு..,
மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் 80-வது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் நூருல்லாஹ் வரவேற்புரையாற்றினார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு.அ.விஜய் அன்பன்…
SDPI புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..,
SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் H. சலாவுதீன் அவர்கள் தலைமையில் 04.08.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் K. முகமது சாதிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாவட்ட அமைப்புப் பொதுச்செயலாளர் சாகுல்…
80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கீழ 3ஆம் வீதி அரசு இராணியார் உயர்நிலைப் பள்ளியில் 80 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றம் சங்கத் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான S.அப்துல் ரகுமான் என்ற சேட் அவர்கள்…








